December 5, 2025, 8:42 PM
26.7 C
Chennai

தர்கா எதிரில் மரணித்த பிச்சைக்கார ‘லட்சாதிபதி’! பையில் இருந்த பணத்தைப் பார்த்து வாய்பிளந்த பொதுமக்கள்!

mosque begger - 2025

தர்கா எதிரில் மரணித்த பிச்சைக்காரரின் பையை சோதித்த போது, அவரது பையில் லட்சக்கணக்கில் பணம் இருந்தது கண்டு போலீஸாரும் பொதுமக்களும் ஆச்சரியப் பட்டனர்.

நடிகர் கமலஹாசனின் புஷ்பக விமானம் சினிமா போலவே உள்ளது இந்தச் சம்பவம் என்று ஆச்சரியத்தில் பலரும் வாய்பிளந்தனர்!

ஆந்திர மாநிலத்தில் அனந்தபுர் மாவட்டத்தில் புகழ் பெற்றதாக விளங்குகிறது மஸ்தான் வலி தர்கா. இங்கே,  தர்கா எதிரில் ஷேக் பஷீர் என்பவர் கடந்த பன்னிரண்டு வருடங்களாக பிச்சை எடுத்து வந்தார்.

சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மரணித்தபோது உள்ளூர் மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் வந்து உடலை கைப்பற்றிய போது அவருடைய பையையும் சோதித்துப் பார்த்தனர்.

அதில் மூன்று லட்சத்திற்கு மேல் பணம் இருப்பதை பார்த்து அனைவரும் வியந்தனர். 3.23லட்சம் ரூபாய்.

தர்காவைச் சேர்ந்த அன்பர் ஒருவர், தங்களது தர்காவுக்கு வெளியே ஒருவர் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரது தகவலை அடுத்து, அங்கே வந்த போலீஸார், அந்த நபரின் பையை முதலில் சோதனை இட்டனர்.

அவரது பையில் அவர் குறித்த அடையாளங்கள் ஏதும் இருக்கிறதா என்று சோதிப்பதற்காக போலீஸார் முயன்றனர். ஆனால் அவர் குறித்த எந்த அடையாள அட்டையும் சான்றும் கிடைக்கவில்லை,. மாறாக் ரூ.3.22,676 ரூபாய் கிடைத்துள்ளது.

இது குறித்து வட்டார ஆய்வாளர் அனில் குமார் மற்றும் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ண ரெட்டி ஆகியோர் செய்தியாளரிடம் கூறியுள்ளனர்.

பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்குக்கு அனுப்பப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories