December 7, 2025, 5:53 AM
24.5 C
Chennai

காதலியைக் கொன்று புதைத்த இராணுவ வீரர் ! கேரளாவில் பயங்கரம் !

ragimol - 2025நெய்யாற்றின்கரை அருகே அம்பூரியைச் சேர்ந்தவர் அகிலேஷ் வயது 27  ராணுவ வீரர். பூவாறு பகுதியைச் சேர்ந்தவர் ராகிமோள். இருவரும் காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அகிலேஷுக்கு வேறு இடத்தில் அவரது பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்ய முடிவெடுத்து நிச்சியமும் செய்திருக்கிறார்கள். இதையறிந்த ராகிமோள், அகிலேஷுக்கு நிச்சயித்திருந்த பெண்ணை நேரில் சந்தித்து தனக்கும் அகிலேஷுக்கும் இடையில் உள்ள உறவு குறித்து கூறியிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அகிலேஷ், தனது சகோதரர் ராகுல், நண்பர் ஆதர்ஷ் ஆகியோரின் உதவியுடன் ராகி மோளை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராகிமோள் மாயமானது குறித்து நெய்யாற்றின்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ராகிமோளை அகிலேஷ் உள்ளிட்ட மூவர் கொலை செய்து, சடலத்தை வீட்டினருகில் புதைத்தது தெரியவந்தது.

ராகிமோளின் செல்போன் சிக்னலின் வைத்து அவரைத் தேடும் பணி நடந்த போது, அகிலேஷ் வீட்டுக்கு அருகே செல்போன் சிக்னல் கிடைத்ததால் குற்றவாளி சிக்கினார்.

வீட்டினருகே புதைக்கப்பட்ட ராகிமோளின் உடலும் கடந்த 25ம் தேதி தோண்டி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் ராகி மோள் கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரின் கார் என்பதும், அவரும் அகிலேஷும் நண்பர்கள் என்பதும், அகிலேஷ் விடுமுறைக்கு வந்தபோது திற்பரப்பிலுள்ள நண்பரின் காரை எடுத்துச் சென்று கொலைக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, நெய்யாற்றின்கரை டி.எஸ்.பி. அனில் குமார் தலைமையில் காவல்துறையினர் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சனிக்கிழமை திற்பரப்பு வந்து கொலைக்கு அகிலேஷு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories