December 5, 2025, 8:29 PM
26.7 C
Chennai

நிர்வாண நிலையில் மனநோயாளிகள்: மேற்கு வங்க அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

புதுதில்லி:

அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அஞ்சலி என்பவர், சுதந்திர தினத்தன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெர்கம்பூர் மனநல மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அங்கே ஓர் அழுக்கு நிறைந்த அறையில் மனநலம் குன்றிய சில ஆண் மற்றும் பெண் மனநோயாளிகள் நிர்வாணமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்த தகவல்கள் ஊடகங்களில் செய்தியாக வெளியானது. இது குறித்த புகாரின் பேரில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மேற்கு வங்காள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிள்ளது.

அவர்கள் மாதக் கணக்காக குளிக்காமலும், மழிக்கப் படாமலும் இருந்தனர். அவர்களுக்கு பல்வேறு நோய்கள் இருந்ததற்கான அறிகுறிகள் இருந்தன. கழிவறைகள் யாரும் பயன்படுத்த முடியாதவாறு மிகவும் மோசமாக இருந்தது. படுக்கையில் மூட்டைப்பூச்ச்சிகள் ஊர்ந்து சென்றன. சலவை வசதி இல்லை. முடித்திருத்துபவர் இல்லை, குளியறைகள் மோசமான நிலையில் உள்ளன. இதில் நோயாளிகள் தடுமாறி விழுந்து காயம் அடைந்து உள்ளனர் என மனித உரிமைகள் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் மேற்கு வங்க அரசாங்கத்தின் தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பிள்ளது.

மருத்துவமனைகளில், மாநில அரசால் நடத்தப்படும் நிலையை மன நல மருத்துவமனை குறித்து விரிவான அறிக்கை வழங்க கேட்டு கொண்டு உள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் ஆணையம் தானாக எடுத்து உள்ளது.

ஊடகங்களில் வெளியான செய்திகளின் படி ஆகஸ்ட் 17-ம் தேதியன்று சுமார் 430 நோயாளிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் நோயாளிகள் மனநல மருத்துவமனையில் உள்ளனர்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories