தேசிய செய்திகள், இந்திய செய்திகள்,
T20 உலகக் கோப்பை போட்டி: ஆரம்பிக்கலாங்களா?
T20 ஆண்கள் கிரிக்கட் உலகக் கோப்பை 01.06.2024 முதல் 29.06.2024 வட அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் நடக்கவுள்ளது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!
பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.
― Advertisement ―
கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!
பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.
More News
லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்
ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது. ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்
வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!
இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.
Explore more from this Section...
2500 நகரங்களில் இலவச அதிவேக வைஃபை சேவை: பி.எஸ்.என்.எல் திட்டம்
புது தில்லி சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் நாடு முழுவதிலும் உள்ள 2500 நகரங்களில் இலவசமாக அதிவேக வை-பை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ...
ஜன.25ல் 5வது தேசிய வாக்காளர் தினம்: தேர்தல் ஆணையம்
புது தில்லி வரும் ஜனவரி 25ம் தேதி 5வது தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாடுகிறது தேர்தல் ஆணையம். இதன் முக்கியக் கருத்தாக, ”எளிமையான பதிவு; எளிமையான திருத்தம்” என்பதை தேர்தல் ஆணையம்...
பத்ம விருதுகள் குறித்த சர்ச்சை: உள்துறை அமைச்சகம் மறுப்பு
நாட்டில் பல்துறையில் தொண்டாற்றியவர்களுக்கு வழங்கப் படும் பத்ம விருதுகள் குறித்து இன்று காலை வெளியான தகவல் குறித்து உள்துறை அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:...
வடகிழக்கில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டின் வடகிழக்குப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களின் மலைப் பகுதி, பிரம்மபுத்திரா நதியின் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியில், சென்ற வருடம் எடுத்த கணக்கெடுப்புப்படி, புலிகள் எண்ணிக்கை 200...
யோகா ராம்தேவுக்கு பத்ம விருதா?: காங்கிரஸ் எதிர்ப்பு
புதுதில்லி பத்ம விருதுகள் பெறுவோர் குறித்த பெயர்ப் பட்டியலை விரைவில் மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இதில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பெயர்கள் இடம்...
தில்லியில் உபேர் கேப்ஸ் மீண்டும் சேவையைத் தொடங்குகிறது!
புது தில்லி அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் உபேர் டாக்ஸி தனது சேவையை தில்லியில் மீண்டும் துவங்கவுள்ளது. அது, இந்தியாவின் தலைநகரான தில்லியில் தனது சேவையை மீண்டும் துவக்கும் வகையில், ரேடியோ டாக்ஸி...
பீகாரில் ஆரா நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி
பாட்னா பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் ஆரா சிவில் நீதிமன்றம் முன்னர் நாட்டு வெடிகுண்டு வெடித்தது.. இதில், ஒரு பெண் உள்பட 2 பேர் பலியாயினர், 7 பேர் காயம் அடைந்தனர். இந்த...
யோகா ராம்தேவ், நடிகர்கள் அமிதாப், ரஜினிக்கு பத்ம விருதுகள்?
யோகா மாஸ்டர் ராம்தேவ், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட 148 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு துறைகளில் நாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு பத்ம விருதுகளை...
ஒபாமாவுடன் மோடியின் ரேடியோ நிகழ்ச்சி – மன் கி பாத்
புதுதில்லி இந்தியா வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 27ம் தேதி, பிரதமர் மோடியுடன் சேர்ந்து, ரேடியோவில் பேசுகிறார். கடந்த மே மாதம் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, அக்டோபர் முதல்,...
சுபாஷ் சந்திரபோஸுக்கு மோடி புகழாரம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று, இந்தியாவின் பெருமைக்குரிய மகனான போஸுக்கு அவருடைய வீரம், தைரியம், தேசபக்தி ஆகியவற்றுக்கு தலைவணங்குவதாக மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ...
பெண் குழந்தைகளை வாழ விடுங்கள் என பிட்சை கேட்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்
பானிபட் கருவில் இருக்கும் பெண் குழந்தையைக் கொல்வது பாவச்செயல்; பெண் குழந்தைகளை வாழ விடுங்கள் என, ஒவ்வொருவரிடமும் நான் பிட்சை கேட்கிறேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக கூறினார். ...
பிரதமர் அலுவலகம் பெயரில் போலி இணையதளம்: பணம் வசூலித்தவர் கைது
புதுதில்லி பிரதமர் அலுவலக வெப்சைட்டை போலியாக உருவாக்கி பல பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் என்ற பெயரில்...