பீகாரில் ஆரா நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி

Published:

பாட்னா பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் ஆரா சிவில் நீதிமன்றம் முன்னர் நாட்டு வெடிகுண்டு வெடித்தது.. இதில், ஒரு பெண் உள்பட 2 பேர் பலியாயினர், 7 பேர் காயம் அடைந்தனர். இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து உயிரிழந்த இருவரில் ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிள். வெள்ளிக்கிழமை இன்று மதியம் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக போலீஸார் கூறினர்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

Related articles

Recent articles

spot_img