இந்தியா

ஆழ்துளை கிணற்றில் உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்- நலம் விசாரித்த முதல்வர் பூபேஷ் பாகெல்..

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் உயிருடன் மீட்கப்பட்ட சிறுவனை முதல்வர் பூபேஷ் பாகெல் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்.சத்தீஸ்கரில், பிங்ரிட் கிராமத்தை சேர்ந்த, 11 வயது சிறுவன் ராகுல் சாகு, வீட்டின் பின்புறத்தில்...

சார் தாம் யாத்திரை ஒரு மாதத்தில் 18 லட்சம் யாத்ரீகர்கள் வருகை..

இமயமலையில் உள்ள சார் தாம் யாத்திரை தொடங்கிய ஒரு மாதத்திற்குள் 18 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து பத்ரிநாத்- கேதார்நாத் கோயில் கமிட்டியின் ஊடகப் பொறுப்பாளர் ஹரிஷ் கவுட் கூறியுள்ளதாவது,ஒரு...

வரலாற்றாசிரியர்கள் பாண்டியர்கள், பல்லவர்கள் பற்றிய குறிப்பு நூல்கள் எழுதவில்லை-அமித்ஷா

இந்தியாவில் வரலாற்று குறித்து வரலாற்றாசிரியர்கள் பாண்டியர்கள், பல்லவர்கள் பற்றிய குறிப்பு நூல்கள் எழுதவில்லை.முகலாய பேரரசுகள் மீது மட்டுமே கவனம் செலுத்தி அவர்களைப் பற்றி அதிகம் எழுதியுள்ளனர்‌ . என அமித் ஷாடெல்லியில் இன்று...

மின்சார பைக் சார்ஜ் செய்துகொண்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்ததில் வீடு எரிந்து நாசம்..

தெலங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் மின்சார பைக் சார்ஜ் செய்துகொண்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்ததில் வீடு எரிந்து நாசமான சம்பவம் நடந்தது.இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துப்பாக்கா மண்டலத்தின் சிகோடா கிராமத்தில் இந்த விபத்து நடைபெற்றது....

மகன் சடலத்தை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனைக்கு லஞ்சம்.. பிச்சை எடுத்த பெற்றோர்..

இறந்து போன மகனின் உடலை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனைக்கு ரூ.50,000 லஞ்சம் கொடுக்க முடியாததால் வயதான தம்பதியினர் தெருத் தெருவாக பிச்சை எடுத்த கொடுமை பீகாரில் அரங்கேறியுள்ளது .பீகார் மாநிலம் சமஸ்டிபூர்...

மகளின் கை, கால்களை கட்டி உச்சி வெயிலில் கொடூர தாய் நிற்க வைத்த அதிர்ச்சி சம்பவம்..

டெல்லியில்,வீட்டு பாடம் செய்யவில்லை என்பதற்காக 1ம் வகுப்பு படிக்கும் தனது மகளின் கை, கால்களை கயிறு ஒன்றால் இறுக கட்டி உச்சி வெயிலில் மொட்டைமாடியில் கொடூர தாய் நிற்க வைத்த அதிர்ச்சி சம்பவம்...
- 2026

இந்தியாவில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் துவக்கம்!?..

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் சில வாரங்களில் முடியும் நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. ஓரிரு நாளில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட...

தர்மசாலாவில் புதிய உச்சத்தை தொட்ட வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியசாக பதிவு…

இந்தியாவில் அதிக குளிர் பிரதேசமான இமாச்சல பிரதேசத்தில் வெப்ப அலை இன்னும் குறையவில்லை.நேற்றும் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. குறிப்பாக தர்மசாலாவில் வெப்பநிலை 37.7 டிகிரி...

பஞ்சாபில் அதிகாரி ஒருவர், 8 வயது மகனுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற்கொலை..

பஞ்சாபில் வேளாண் துறை பெண் ‌அதிகாரி ஒருவர், 8 வயது மகனுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில்...

ஐதராபாத்-சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை எம்.எல்.ஏ. மகன் உள்பட 6 பேர் கைது..

ஐதராபாத்தில் சொகுசு காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் எம்.எல்.ஏ. மகன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில்...

முகமது நபி தொடர்பான கருத்து குறுகிய மனப்பான்மை கொண்ட விமர்சனம்- வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளார்

முகமது நபி தொடர்பான சர்ச்சைக் கருத்து விவகாரத்தில் கத்தார், ஓமன், சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் குறுகிய மனப்பான்மை கொண்ட விமர்சனத்தை முன்வைப்பதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளார் அரிந்தம்...

டிகிரி போதும்: இந்தியன் வங்கியில் பணி!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.பணி: specialist officersகாலி பணியிடங்கள்: 312சம்பளம்: ரூ.36,000 - ரூ.89,890வயது: 20-37கல்வித்தகுதி: டிகிரிதேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்விண்ணப்பிக்க கடைசி தேதி:...
- 2026

Recent articles