வரலாற்றாசிரியர்கள் பாண்டியர்கள், பல்லவர்கள் பற்றிய குறிப்பு நூல்கள் எழுதவில்லை-அமித்ஷா

இந்தியாவில் வரலாற்று குறித்து வரலாற்றாசிரியர்கள் பாண்டியர்கள், பல்லவர்கள் பற்றிய குறிப்பு நூல்கள் எழுதவில்லை.முகலாய பேரரசுகள் மீது மட்டுமே கவனம் செலுத்தி அவர்களைப் பற்றி அதிகம் எழுதியுள்ளனர்‌ . என அமித் ஷாடெல்லியில் இன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

புதுடெல்லி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் வரலாற்றாசிரியர்கள் முகலா பேரரசுகள் மீது மட்டுமே கவனம் செலுத்தி அவர்களைப் பற்றி அதிகம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். இந்த விழாவில் உள்துறை மந்திரி அமித் ஷா மேலும் பேசியதாவது ,

வரலாற்று ஆசிரியர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். எங்களிடம் பல பேரரசுகள் உள்ளன. ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் முகலாயர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி அவர்களைப் பற்றி அதிகம் எழுதியுள்ளனர். பாண்டியப் பேரரசு இங்கு 800 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர். அஹோம் பேரரசு 650 ஆண்டுகள் அசாமை ஆண்டனர். அவர்கள் அவுரங்கசீப் போன்றோரை வீழ்த்தி இருந்தனர். பல்லவப் பேரரசு 600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். சோழர்கள் 600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் மௌரியர்கள் முழு நாட்டையும் ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை 550 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். குப்தர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் மற்றும் குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தர் முதன்முறையாக ஒன்றுபட்ட ஒரு பேரரசை நிறுவினார். ஆனால் அவர்களைப் பற்றிய குறிப்பு புத்தகம் இல்லை. வரலாற்றை எழுதியவர்கள் முகலாய பேரரசுகளை மட்டுமே விவாதித்தார்கள். பாண்டியர்கள், அஹோம்கள், பல்லவர்கள், மௌரியர்கள் மற்றும் குப்தர்கள் போன்ற ராஜ்ஜியங்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தன மற்றும் வீரத்துடன் போரிட்டன, ஆனால் அவைகளில் குறிப்பு நூல்கள் எழுதப்படவில்லை. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

728544 1072 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories