இந்தியா

கொரோனா: காங்கிரஸ் மூத்த தலைவர் பத்ரூதீன் ஷேக் உயிரிழப்பு!

'என் நண்பர் பத்ரு ஒரு உண்மையான கொரோனா போர் வீரர்.

சாலைத் தடுப்புன்னு இல்லாம சுவரே கட்டிட்டாய்ங்கய்யா..! எல்லாம் கொரோனா படுத்தும் பாடுதான்!

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில், பல இடங்களில் சாலைகள் மறிக்கப் பட்டுள்ளன. சில இடங்களில் குறுக்கே தட்டிகள் வைத்தும் கம்புகள் கட்டியும் சாலைகள், வீதிகளில் மக்கள் நடமாட்டத்தை தடை செய்கிறார்கள். ஆனால் ஆந்திர எல்லையில் பளாக் கற்கள் கொண்டு, சிமிண்டு போட்டு அப்படியே சாலையை மூடி சுவரே எழுப்பி விட்டார்கள்.

ஓவிய ஆசிரியர் வரைந்த பிரமாண்ட ‘ஜெகன்’ பெயிண்டிங்! எதுக்கு தெரியுமா?

ஆந்திரா முதல்வர் ஜெகனின் பெரிய அளவு பெயிண்டிங்... இப்போது தெனாலியில் வருவோர் போவோரை வசீகரிக்கிறது.

ஒரு வழியாக நெல்லூருக்குத் திரும்பி வந்த காசி யாத்திரிகர்கள்!

சௌகரியமாக வீடுகளைச் சென்றடைந்த யாத்திரிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். தம்மை திரும்ப சொந்த ஊருக்கு அழைத்து வர முயற்சித்ததற்கு யஷ்வத் சிங்குக்கு நன்றி தெரிவித்தார்கள்.

கொரோனா: மருத்துவமனை 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

விக்டோரிய மருத்துவமனையில் கடந்த வெள்ளியன்று கடும் மூச்சு திணறல் காரணமாக ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

2 கோடி தந்தால் புதையல்! புளுகிய போலிச் சாமியார்! அரசு அலுவலர் உட்பட 5 பேர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். 38 வயதான இவர் மாந்திரீகம், பில்லி சூனியம் செய்வதில் வல்லவர் என அப்பகுதி வாசிகள் நம்பியுள்ளனர். குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இரவு நேரங்களில்...
- 2026

ஜம்மு காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இறந்தவர் உடல் இந்தியா கொண்டு வர நடவடிக்கை! அமைச்சர் ஜெய்சங்கருக்கு வைகோ நன்றி!

துபாயில் மாரடைப்பால் இறந்தவரை இந்தியா கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ நன்றி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, மதிமுக தலைமைக் கழகம் இன்று (ஏப்.27)...

ஊரடங்கு நீட்டிப்பு: பிரதம்ர் காணொலி மூலம் ஆலோசனை!

மே 3-ம் தேதி முடியவுள்ள ஊரடங்கை நீட்டிப்பதா? தளர்த்துவதா? என்பது குறித்து பிரதமர் மோடி மீண்டும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்து வருகிறார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக...

ஊரடங்கு: சொந்த ஊர் செல்ல உதவிய வெங்காயம்!

பணத்தை கொடுத்தும் வாங்கும் நபர்களை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆரியங்காவில் விபத்து; கேரளம் செல்லும் அத்தியாவசியப் பொருள்கள் தமிழக எல்லையில் நிறுத்தம்!

இதனால் தமிழகத்தில் இருந்து அத்தியாவசியமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தென்காசி மாவட்டம் புளியரையில் நிறுத்தி வைக்கப் பட்டன.

நெருப்பு, கடன், நோய்…. மிச்சம் வைக்காமல் தீர்க்க வேண்டும்!

சிறிய அளவில் தானே இருக்கிறது என்று, நெருப்பு, கடன், நோய் ஆகியவற்றை இன்று நாம் லேசாக எடுத்துக் கொண்டோம் என்றால், இவையே வாய்ப்பு கிடைக்கும் போது அதிகமாகி ஆபத்தில் கொண்டு விடும்.
- 2026

Recent articles