இந்தியா

Homeஇந்தியா

தரிசன டிக்கெட் பற்றி திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பு!

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

யாருக்கு மாதவிடாய்?.. 68 மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து உளவறிந்த நிர்வாகம்!

மாணவர்களிடம் இவ்வளவு மோசமாக நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

மெட்ரோ ரயிலில் புதிய சலுகை! சைக்கிளுடன் பயணம்!

அந்த சைக்கிள் மற்ற பயணிகளுக்குப்பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், சிறிய அளவில், எடுத்துச்செல்ல வசதியாக இருக்க வேண்டும்

திருமணத்தன்று பாட்டு கச்சேரி கேட்ட மாப்பிள்ளை! மறுநாள் பாடை ஏறிய அதிர்ச்சி சம்பவம்!

ரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு வந்து இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் எச்சில் துப்பினால்… இதான் நடக்கும்! எச்சரிக்கும் போலீஸார்!

விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் ரயில்வே போலீஸார்... எதற்கு? வேறு ஒன்றுமில்லை... ஸ்டேஷனில் எச்சில் துப்பினால்… அவ்வளவுதான்! இதான் நடக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

இஸ்லாமிய கும்பல் ரவுடியிஸம்; மனைவிக்கு உட்கார இடம் கேட்டு கெஞ்சிய கணவன் அடித்துக் கொலை!

சாகர் மார்க்காட் பர்தா அணிந்திருந்த ஒரு பெண் பயணியிடம், கொஞ்சம் நகர்ந்து கொண்டு அமர்ந்து சிறிதளவு இடம் கொடுத்தால், கைக்குழந்தையுடன் நின்று கொண்டு சிரமப்படும் தன் மனைவி அமர்வதற்கு அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பக்தர்கள் அதிர்ச்சி… மலை மீதிருந்த வேங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் தேருக்கு தீவைப்பு!

மலை மீதிருக்கும் ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயத்தின் தேருக்கு தீ வைக்கப்பட்டது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் கண் முன்பே கோயில் தேர் தீப்பிடித்து எரிந்து கருகியதைக் கண்டு பக்தர்கள் அலறித் துடித்தனர்.

அமர்நாத் பனிலிங்கம்: ஜூன் 23 இல் யாத்திரை தொடக்கம்!

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி 42 நாட்களுக்கு நடக்கும் என ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் மாளிகை தெரிவித்து உள்ளது.

மார்ச் 31 குள் பான் எண்ணை, ஆதாருடன் இணைத்து விட்டீர்களா? வருமான வரித்துறை எச்சரிக்கை!

வருமான வரித்துறைச் சட்டத்தின் கீழ் அனைத்து விளைவுகளுக்கும் பொறுப்பாக நேரிடும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

அடப்பாவமே! இப்படியும் நடக்குமா? குரங்குகள் குதறி… பெண் உயிரிழந்த சோகம்!

குரங்குக் கூட்டம் தாக்கியதில் பெண் உயிரிழந்தது தெலங்காணா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமனோடு ஒரு பயணம்! இந்திய ரயில்வே!

ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு பக்தர்களைக் கொண்டு செல்வதோடு, ராமாயண காலத்தை உணரவும் செய்யும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

காதலர் தினத்தை எங்களுடன் கொண்டாடுங்கள்: பிரதமரை அழைத்த ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள்!

போராட்டங்களைக் கைவிடத் தயாராக இருக்கிறோம். இந்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கப்போவதில்லை என்கின்றனர்.

புல்வாமா தாக்குதல்: உயிர்தியாகத்தை இந்தியா மறக்காது: பிரதமர் அஞ்சலி!

புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்தியாகத்தை இந்தியா ஒருபோது மறக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின்...

SPIRITUAL / TEMPLES