December 6, 2025, 7:54 PM
26.8 C
Chennai

ரயில் நிலையத்தில் எச்சில் துப்பினால்… இதான் நடக்கும்! எச்சரிக்கும் போலீஸார்!

No Railway zone for Vizag - 2025

விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் ரயில்வே போலீஸார்… எதற்கு? வேறு ஒன்றுமில்லை… ஸ்டேஷனில் எச்சில் துப்பினால்… அவ்வளவுதான்! இதான் நடக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் 47 சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளார்கள். விசாகாவில் உள்ள எட்டு பிளாட்பாரங்களும் அப்போதைக்கப்போது கண்காணிக்கப்படுகின்றன. விசாகாவில்ல் ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

விசாகா ரயில்வே ஸ்டேஷனை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு ரயில்வே அதிகாரிகள் கையில் புதிய சாட்டையோடு தயாராக இருக்கிறார்கள். இனி ரயில்வே ஸ்டேஷனில் யாராவது எச்சில் துப்பினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். காரித் துப்பினால் அவர்கள் 300 ரூபாய் ஃபைன் கட்ட வேண்டும்.

இதன்படி விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் பிரச்சார படங்களை ஏற்பாடு செய்துள்ளார்கள். ரயில்வே ஸ்டேஷனை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று புதிதாக நேஷனல் கிரீன் டிரிப்யூனல் அளித்துள்ள உத்தரவுப்படி புதிய உத்தரவுகளை அறிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள்.

பிப்ரவரி 10ஆம் தேதி முதல் புதிய அபராதங்கள் அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்கள். ரயில்வே ஸ்டேஷன் சுற்றுச்சூழலில் குப்பை போடுவது, பாத்ரூம்களை அசுத்தப்படுத்துவது, குடிநீர் குழாய்கள் அருகே சேறாக்குவது, ஸ்டேஷனில் நாற்காலிகளை வீணடிப்பது, லிப்ட், மாடிப்படிகளில் குப்பை போடுவது… போன்றவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 30,000 ரூபாய் அபராதம் பெற்றுள்ளதாக செய்தி.

விசாகா ரயில்வே ஸ்டேஷனில் 47 சிசிடிவி சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்கள் . விசாகாவில் உள்ள எட்டு பிளாட்பாரங்களையும் அப்போதைக்கப்போது கண்காணித்து வருகிறார்கள்.

2019ஆம் ஆண்டில் பிராணிகளிடமிருந்து முப்பதாயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்தார்கள் . இந்த ஆண்டு அதை விட அதிகமாக வசூல் இருக்கும்.

எந்த இடத்தில் எந்த பயணி குப்பையை போடுகிறார் என்ற விஷயத்தை அப்போதைக்கப்போது மானிட்டர் செய்து வரப்போகிறார்கள் அதிகாரிகள். யாரேனும் குப்பையை இஷ்டம் போல் ஸ்டேஷன் சுற்றுப்புறத்திலோ ஸ்டேஷனுக்குள்ளோ தூக்கி எறிந்தால் உடனுக்குடன் அவருக்கு அபராதம் விதிக்கப் படும்.

பிளாட்பார்மில் ஏற்பாடு செய்த குப்பைத் தொட்டியில் மட்டுமே குப்பைகளை போட வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதேபோல் ஸ்டேஷனில் வியாபாரிகளுக்கு கூட கட்டாயமாக நிபந்தனைகள் படி நடந்து கொள்ள வேண்டுமென்று தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories