இந்தியா

ஆற்றுக்கால் பகவதி கோவில் பொங்காலா விழா துவங்கியது..

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலா விழா இன்று பிப் 27ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. மார்ச் 7ம் தேதி பல லட்சம் பெண்கள் பொங்கலிட்டு...

மேகாலயா, நாகாலாந்தில் துவங்கியது வாக்குப்பதிவு ..

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று உற்சாகத்துடன் தொடங்கியது. மக்கள் வாக்குகளை ஆர்வத்துடன் வரிசையில் நின்று பதிவு செய்தனர்.வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே இந்த...

டெல்லி துணை முதல்வரை கைது செய்த சிபிஐ..

மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜரான டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்ததுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிபிஐ நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவர் மீது 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல்...

புல்வாமாவில் தீவிரவாதிகளால் பண்டிட் ஒருவர் சுட்டுக்கொலை..

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு காயமடைந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பயங்கரவாதிகள் பண்டிட் சமூகத்தை சேர்ந்த நபரை  சுட்டுக்கொன்ற நிலையில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.காஷ்மீரில் சிறுபான்மையினர்களைப் பாதுகாக்க பாஜக அரசு...

ஈ-சஞ்சீவனி செயலி, யுபிஐ பரிவர்த்தனையின் உலகளாவிய அங்கீகாரம், டிஜிட்டல் இந்தியாவின் சக்தி… பிரதமர் மோடி பெருமிதம்!

என் கனிவான நாட்டுமக்களே, ஒரு தேசத்தில் அழிந்து வரும் பறவையினமோ, ஏதோ ஒரு உயிரினமோ, அழிவின் விளிம்பிலிருந்து அவை காப்பாற்றப்படுகிறன, இது உலகிலே

கேரளாவில் கொடுமையான வெயில்..

மலைகள் ஆறுகள் நிறைந்த கேரளாவில் கடந்த மாதம் வரை இதமான காலநிலை நிலவி வந்த நிலையில் தற்போது கோடை வெயில் கடும் உக்ரத்துடன் வாட்டி வதைக்கிறது.கேரளா தமிழக எல்கை பகுதியான கன்னியாகுமரி, தென்காசி,தேனி...
- 2026

ஜோய் ஆலுக்காஸுன் 305.84 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை ..

கேரளாவை திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் தங்கநகை வர்த்தகம் செய்துவரும் ஜோய் ஆலுக்காஸுக்கு சொந்தமான ரூ. 305.84 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளா...

சத்தீஸ்கர் டிரக்- வேன் மோதி பயங்கர விபத்து- 11 பேர் பலி..

சத்தீஸ்கரில் டிரக் மீது வேன் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் பலோடபஜார்-பட்டாபரா மாவட்டத்தில் உள்ள பட்டாபரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட...

டெல்லி மாநகராட்சி கூட்டம் நாளையாவது திட்டமிட்டபடி நடந்தேறுமா?

டெல்லியில் மாநகராட்சி தேர்தலில் நேற்று விடிய விடிய சண்டையிட்டு சோர்வடைந்த கவுன்சிலர்கள், இன்று தூங்கி எழுந்து மீண்டும் மோதல்,போர்க்களமான டெல்லி மாநகராட்சி கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.நாளையாவது திட்டமிட்டபடி நடந்தேறுமா என பலரும் விவாதம்...

சிவசேனா கட்சி, சின்னம் ஷிண்டே தரப்பிடமே நீடிப்பு – இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

சிவசேனா கட்சி, சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்பிற்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது தொடர்பாக உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது சிவசேனா கட்சி, சின்னம் ஷிண்டே தரப்பிடமே நீடிப்பு...

டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி- மேயரனார் ஷெல்லி ஓபராய் ..

 டெல்லி மாநகராட்சிக்கு நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மேயர் தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆம் ஆத்மி...

யானையின் அட்டகாசம்-12 நாட்களில் 16 பேரை கொன்றது..

ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி மற்றும் அதை சுற்றியுள்ள 4 மாவட்ட பகுதிகளில் ஒரு காட்டு யானை அட்டகாசம் செய்து கடந்த சில நாட்களில் மட்டும் 16பேரைகொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
- 2026

Recent articles