இந்தியா

இந்தியா முழுவதும் டிஆர்ஜ நடத்திய சோதனையில் 101 கிலோ தங்கம் பறிமுதல்…

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களில் இந்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் நாடு முழுவதும் 101 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர் ரூ.74 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் ,...

சத்தீஸ்கர்-நக்சலைட்டுகள் சுட்டதில் போலீஸ் இருவர் பலி..

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் நக்சலைட்டுகள் சுட்டதில் 2 போலீஸ்காரர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகள் அவர்கள் வந்த...

பசு கடத்தியதாக சந்தேகம்-2 பேரை கடத்தி காரில் உயிருடன் எரித்துக்கொலை..

பசு கடத்தியதாக வந்த சந்தேகத்தில் 2 பேரை பசு பாதுகாவலர்கள் கும்பல் கடத்தி காரில் உயிருடன் எரித்துக்கொன்ற கொடூர சம்பவம் ஹரியானா,ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம்...

IND Vs AUS Test: அபார பந்துவீச்சால் இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா வெற்றி!

ஆஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளரின் பந்து ஒன்றை புஜாரா தூக்கி அடித்து விளையாடினால் நான் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன் – என அஷ்வின்

IND Vs AUA Test: அசத்திய இந்திய பின்வரிசை ஆட்டக்காரர்கள்!

இதுவரை இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. நாளை எவ்வளவு சீக்கிரம் ஆஸ்திரேலிய அணியை நமது பந்துவீச்சாளர்கள் ஆல் அவுட் செய்கிறார்களோ

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது ஆளுநரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் ..

தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து அண்மையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் ...
- 2026

இந்தியா வந்த12 சிவிங்கி புலிகள்..

12 சிவிங்கி புலிகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் இன்று மத்திய பிரதேசத்தின் குளோ தேசிய பூங்காவில் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் ஆகியோர் கூண்டில் இருந்து...

IND Vs AUS Test: முதல் நாளில் ஆட்டத்தின் பெருமை யாருக்கு?

இந்திய அணி இறுதியில் 9 ஓவர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ரோஹித் 13 ரன்னோடும் ராகுல் 4 ரன்னோடும் களத்தில் உள்ளனர். முதல் நாள்

ஏர் இந்தியா 840 புதிய விமானங்கள் வாங்க ‘ஆர்டர்’..

டாடா‌ குழுமமான ஏர் இந்தியா அமெரிக்காவை சேர்ந்த ஏர்பஸ், போயிங் ஆகிய விமான நிறுவனங்களிடம் இருந்து 840 விமானங்கள் வாங்க 'ஆர்டர்' கொடுத்துள்ளது.மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை கடந்த...

மலைவாழ் மக்கள் பழங்குடியினர் மீது பாசமும், அன்பும், எப்போதும் உண்டு-மோடி..

மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் மீது எனக்கு தனிப்பட்ட பாசமும், அன்பும், அக்கரையும் எப்போதும் உண்டு என டில்லியில் இன்று நடந்த பழங்குடியினர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில்...

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஆர்வத்துடன் எழுதிய மாணவர்கள் ..

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது.10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 21ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 5ஆம் தேதியும் நிறைவுபெறுகிறது.நாடு...

டெல்லி,மும்பை பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை..

இந்தியா மோடி மீதான கேள்வி என்ற பி.பி.சி. ஆவணப்படம் உலக அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தை பெற்றுள்ள நிலையில் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை...
- 2026

Recent articles