இந்தியா

ஐ.பி.எல். சீஸன் 8 புதன்கிழமை நாளை தொடங்குகிறது

கொல்கத்தா: ஐ.பி.எல். சீஸன் 8 போட்டித் தொடர் புதன்கிழமை நாளை தொடங்குகிறது. மே மாதம் 24 ஆம் தேதி வரை 47 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடர் ஆட்டங்கள், சென்னை, மும்பை,...

பங்கு வர்த்தகம் உயர்வுடன் துவக்கம்

மும்பை : வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இன்றும் பங்கு வர்த்தகத்தில் உயர்வு காணப்பட்டது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 105.71 புள்ளிகள்...

செம்மரம் வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 12 பேர் ஆந்திராவில் சுட்டுக் கொலை

திருப்பதி: செம்மரம் வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 12 பேர் உள்பட 20 பேர் ஆந்திராவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. தமிழக - ஆந்திர எல்லையில் செம்மரங்கள் வெட்டிக்...

பெங்களூரு செயற்கைக்கோள் மைய இயக்குனராக மயில்சாமி அண்ணாதுரை பொறுப்பேற்பு

பெங்களூரு: பெங்களூரு செயற்கைக்கோள் மைய இயக்குனராக தமிழகத்தின் மயில்சாமி அண்ணாதுரை பொறுப்பேற்றுக் கொண்டார். பெங்களூருவில் செயல்பட்டு வரும் இஸ்ரோ - இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானியாகவும், ஐ.ஆர்.எஸ். மற்றும்...

ஏமனில் இருந்து நாடு திரும்பிய மேலும் 452 இந்தியர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பினர்

மும்பை: ஏமனில் சிக்கியிருந்த மேலும் 452 இந்தியர்கள் நேற்று மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு...

ராஞ்சி தெருக்களில் ஹாய்யாக புல்லட் பைக் ஓட்டிய தோனி

ராஞ்சி: பைக் பிரியரான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், மகேந்திர சிங் தோனி தன் சொந்த ஊரான ராஞ்சியின் தெருக்களில் தன் ஆசை புல்லட்டில் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் வலம் வந்தார்....
- 2026

சிபிஐ.,க்கு கெடு விதிப்பு: தவறை உணர்ந்து கர்நாடகம் மறு அறிவிப்புக் கடிதம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை கேட்டு மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டங்களும் கோரிக்கைகளும் எழுந்தன. மாநில போலீஸார் விசாரித்து...

பவுர்ணமியில் பவர்கட்; ஞாயிறுகளில் சைக்கிள்: சுற்றுச்சூழல் மாநாட்டில் மோடி

புது தில்லி: தில்லியில் இன்று மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில்,...

மோடியின் கிராமத்துக்குச் செல்ல ரூ.600: குஜராத் சுற்றுலா ஏற்பாடு

ஆமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி பிறந்து வளர்ந்த கிராமமான குஜராத்தின் வட்நகருக்குச் சென்று வர ரூ.600 கட்டணத்தை நிர்ணையித்துள்ளது குஜராத் மாநில சுற்றுலாக் கழகம். அதில் ஒரு அம்சமாக...

ஏமனில் இருந்து இந்தியர்கள் மீட்பு: அதிகாரிகளுக்கு மோடி பாராட்டு

புது தில்லி: போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் இருந்து இந்தியர்கள் மற்றும் இந்தியர் அல்லாதார் என பலரை மீட்டுக் கொண்டு வந்த, இந்திய அதிகாரிகளின் தடையற்ற பணிக்காக மனந்திறந்து பாராட்டுவதாகக் கூறினார் பிரதமர்...

ஜனதா பரிவார்: முடிவு எடுக்கும் அதிகாரம் முலாயம் கையில்!

உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் ஜனதா பெயரை தங்கள் கட்சிகளில் வைத்துக் கொண்டுள்ள முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் என மூவரும் தங்கள் கட்சிகளை ஒன்றிணைக்கும்...

ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் அஸிம் பிரேம்ஜி: விமர்சனங்களுக்கு விளக்கம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு கூட்டத்தில் பங்கேற்றது குறித்து, விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி விளக்கம் அளித்துள்ளார். தில்லியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பிலான ராஷ்ட்ரீய சேவா சங்க தொண்டு...
- 2026

Recent articles