பண்டிட் தீனதயாள் உபாத்யாய நினைவு நாள்: நினைவுகூர்ந்தார் பிரதமர் மோடி

Published:

புதுதில்லி: பண்டிட் தீனதயாள் உபாத்யாய நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். “பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் நினைவு நாளில் நான் அவரை நினைவுகூர்கிறேன். ஒருங்கிணைந்த மனித நேயம் குறித்த அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.” என்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

Related articles

Recent articles

spot_img