முதல்வராக நிதிஷ் குமாரின் மறு தேர்வு சட்ட விரோதம்: பாட்னா உயர் நீதிமன்றம்

Published:

பாட்னா : பீகார் முதல்வராக நிதிஷ் குமார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாறு அவர் தேர்வு செய்யப் பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், எம்.எல்.ஏ.,க்களை அவர் சந்தித்ததும் முறைகேடானது எனவும் அது தெரிவித்துள்ளது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img