இந்தியா

ஊடகங்களால் கடவுள் ஆன தோனியின் கர்வத்துக்கு ஒரு நாள் முடிவு வரும்: யுவராஜ் தந்தை

புது தில்லி: ஊடகங்களால் கடவுள் ஆனவர் தோனி. அவருக்கு ஒரு நாள் முடிவு வரும் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங். அண்மையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த...

புலி ஏன் வெளியே வருகிறது? ஹைதராபாத்துக்கு வரும் உத்தவ் குறித்து ஓவைஸி கேலிப் பேச்சு

ஹைதராபாத்: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஹைதராபாத் வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அக்பரூத்தீன் ஓவைஸி, நீங்கள் ஒரு புலி என்றால், ஏன் புலி வெளியே வருகிறது....

ஏமனில் உள்ள தங்கள் நாட்டு மக்களையும் மீட்க இந்தியாவிடம் கோரிக்கை

தில்லி: ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க இந்தியா எடுத்த வெற்றிகரமான நடவடிக்கையைப் பார்த்து அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 26 நாடுகள் பாராட்டு தெரிவித்ததுடன், தங்களுக்க்கும் இந்தியா உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன....

விமானத்தில் தீப்பெட்டியுடன் தான் செல்வேன்; யாரும் தடுத்ததில்லை: அசோக் கஜபதி ராஜு

தான் விமானத்தில் செல்லும்போது தீப்பெட்டியுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும், தன்னை யாரும் தடுத்ததில்லை என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவில்...

தோனி பிச்சை எடுப்பார் என்ற தந்தையின் சாபத்தில் உடன்பாடில்லை: யுவராஜ்

தோனி குறித்து தனது தந்தை யோக்ராஜ் சிங் கூறிய கருத்துகளுக்கு, பதிலளித்துள்ள யுவராஜ் சிங், தனது தந்தையின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார். தோனி குறித்து மோசமாக கருத்து...

சிங்கப்பூர் ஓபன் சீரிஸில் இருந்து சாய்னா நேவால் விலகல்

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய பாட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால் அறிவித்துள்ளார். சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் இந்த வாரம் துவங்குகிறது. கடந்த வாரம் மலேசிய...
- 2026

குறுகிய கால வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரகுராம் ராஜன்

மும்பை: குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மீதான மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ...

பசு எருதை மட்டும் கொல்ல தடை விதித்தது ஏன்?: மகாராஷ்டிர அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

மும்பை: பசுக்களையும் எருதுகளையும் மட்டும் கொல்வதற்கு தடை விதித்தது ஏன்? என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் பசுவதைக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இதை...

துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை மீறல் இல்லை என்கிறார் ஆந்திர அமைச்சர்

  ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள சீநிவாசமங்காபுரத்தில் இன்று காலை செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட...

கர்நாடக நீதிமன்ற தீர்ப்புக்கு ஏப்.15 வரை தடை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்...

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு

புது தில்லி: ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான இறுதிகட்ட...

ஐ.பி.எல் தொடக்க விழா: கோலி – அனுஷ்கா ஜோடி ரெடி !

கொல்கத்தா: ஐ.பி.எல். சீஸன் 8 போட்டித் தொடர் புதன்கிழமை நாளை தொடங்குகிறது. மே மாதம் 24 ஆம் தேதி வரை 47 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடர் ஆட்டங்கள்,...
- 2026

Recent articles