வளர்ச்சிக்கு துணையாக இருப்பதாக கேஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published:

தில்லி: தில்லி சட்டசபைச் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தில்லியின் வளர்ச்சிப் பணிகளில் தாம் முழு ஒத்துழைப்பு நல்குவதாகத் தெரிவித்துள்ளார்.  

Related articles

Recent articles

spot_img