இந்தியா

வெள்ளி நாளை சுரேஷ் ரெய்னாவுக்கு திருமணம்: தோழியை கரம்பிடிக்கிறார்

புது தில்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நாளை வெள்ளிக்கிழமை தனது தோழியை திருமணம் செய்து கொள்கிறார். இதை அடுத்து, திருமணத்துக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை முதலே...

ஏமனில் இருந்து மீட்கப்பட்ட 350 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

புதுதில்லி; ஏமனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் 350 பேர் பத்திரமாக தாயகம் திரும்பினர். ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹெளதி இனத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தீவிர மோதல் நடைபெற்று...

தெலங்கானாவில் போலீஸார் இருவர் சுட்டுக் கொலை

தெலங்கானாவில் பாதுகாப்பில் இருந்த போலீஸார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்தனர். தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் 130 கி.மீ. தொலைவில் உள்ள...

பவானி சிங் ஆஜராவதற்கு எதிரான வழக்கு விசாரணை ஏப்.7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புது தில்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞராக பவானி சிங் ஆஜராவதற்கு எதிரான வழக்கில், அடுத்தக் கட்ட விசாரணையை வரும்...

கிரிராஜ் சிங் வீடு மீது முட்டை வீச்சு: இளைஞர் காங்கிரஸ் எதிர்ப்பு

பாட்னா: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வீடு மீது இளைஞர் காங்கிரசார் முட்டை வீசி எதிர்ப்பைத் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் ஆகியோர் குறித்து மத்திய...

தொகாடியா வந்தால் கைது செய்வோம்: மேற்கு வங்க அரசு எச்சரிக்கை

கோல்கத்தா: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் பாய் தொகாடியா மேற்கு வங்கத்துக்குள் நுழைந்தால் அவரைக் கைது செய்வோம் என்று அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொகாடியா வந்தால்,...
- 2026

சோனியா குறித்த கிரிராஜ் கருத்து: நைஜீரிய தூதர் அதிருப்தி

புது தில்லி: சோனியா காந்தி வெள்ளை நிற தோலுடையவர் என்பதால் காங்கிரசார் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டனர். ஒருவேளை ராஜீவின் மனைவி நைஜீரியாவில் இருந்து வந்திருந்தால், (கறுப்பாக இருந்தால்) தலைவராக அவரை...

சோனியா குறித்த கருத்து: கிரிராஜுக்கு அமித் ஷா அறிவுரை

புது தில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவரிடம், பா.ஜ.க, தலைவர் அமித் ஷா மற்றும்...

காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் காலமானார்

மும்பை: காங்கிரஸ் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான எஸ்.ஆர்.பாட்டீல், தனது 94 ஆவது வயதில் இன்று காலமானார். அப்பாசாஹேப் என்று அன்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் எஸ்.ஆர்.பாட்டீல். மேற்கு மகாராஷ்ட்ரத்தின் கோல்ஹாப்பூரில்...

நீதிமன்ற உத்தரவு: கேரளத்தில் 300 பார்கள் மூடல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் உள்ள 300 மதுபான பார்கள் இன்று மூடப்பட்டன. கேரளத்தில் முதல்வர் உம்மன்சாண்டி புதிய மதுக் கொள்கையை அறிவித்தார். இதற்கு...

அனுஷ்கா இருந்தாலும் கோலியின் இதயம் இந்திய வெற்றிக்காகவே துடித்துக் கொண்டிருக்கும்: ரவி சாஸ்திரி

அனுஷ்கா ஒரு புறம் இருந்தாலும், விராட் கோலியின் இதயம் இந்திய அணியின் வெற்றிக்காகவே துடித்துக் கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்த்ரி. அனுஷ்காவால்தான் விராத்...

பெங்களூரில் மாணவியைக் கொன்று தலைமறைவான நபர் கைது

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கிப் படித்து வந்த மாணவியை பள்ளியின் உதவியாளர் மகேஷ் நேற்று இரவு சுட்டுக் கொன்று தலைமறைவானார். அவரைத் தேடும் பணியில் போலீஸார்...
- 2026

Recent articles