சுரங்கத்தை ஏலம் விட்டதில் கிடைத்த தொகை எங்கே போனது? : காங்கிரஸுக்கு மோடி கேள்வி

Narendra-Modi-SAIL ரூர்கேலா: நிலக்கரிச் சுரங்கத்தை ஏலம் விட்டத்தில் கிடைத்த பணம் எங்கே என்று பிரதமர் மோடி காங்கிரஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ரூர்கேலா உருக்காலையின் ரூ.12 ஆயிரம் கோடி விரிவாக்க திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், [su_quote]முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விடப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதன் பின்னர் எங்கள் அரசு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டது. இதில், .20 சுரங்கங்களை ஏலம் விட்டதற்கே ரூ.2 லட்சம் கோடி கிடைத்துள்ளது. நிலக்கரி இப்போது வைரமாக மாறி விட்டது. இந்தப் பணத்தை மத்திய அரசுக் கருவூலத்தில் சேர்க்க மாட்டோம். ஏலம் விடப்பட்ட சுரங்கங்கள் அமைந்துள்ள மாநில அரசுகளுக்கே அளிப்போம். அந்த வகையில், ஒடிசா மாநிலத்துக்கு இப்பணம் கிடைக்கும். இந்தப் பணத்தை நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்கு மாநிலம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு மூலம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி கூறியதை நான் ஆரம்பத்தில் நம்பாமல் இருந்தேன். ஆனால், 20 சுரங்கங்களுக்கே ரூ.2 லட்சம் கோடி கிடைத்த பிறகுதான், தணிக்கை அதிகாரியின் அறிக்கையை நம்பினேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 206 நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீடு மூலம் கிடைத்த பணம் எங்கே போனது? 20 சுரங்கங்களை ஏலம் விட்டதிலேயே எங்களால் எப்படி ரூ.2 லட்சம் கோடி திரட்ட முடிந்தது? இதற்கெல்லாம், அப்போது பதவியில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் பதில் அளிக்க வேண்டும். நாங்கள் ஒளிவுமறைவின்றி செயல்படுவதால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. நேர்மையிலும், ஒளிவுமறைவு இன்மையிலும் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். கடந்த 10 மாத கால எங்களது ஆட்சியில், எவ்வித நிதி முறைகேடுகளோ, ஊழல்களோ நடக்கவில்லை… [/su_quote]என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

Topics

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

Entertainment News

Popular Categories