சுரங்கத்தை ஏலம் விட்டதில் கிடைத்த தொகை எங்கே போனது? : காங்கிரஸுக்கு மோடி கேள்வி

Narendra-Modi-SAIL ரூர்கேலா: நிலக்கரிச் சுரங்கத்தை ஏலம் விட்டத்தில் கிடைத்த பணம் எங்கே என்று பிரதமர் மோடி காங்கிரஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ரூர்கேலா உருக்காலையின் ரூ.12 ஆயிரம் கோடி விரிவாக்க திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், [su_quote]முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விடப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதன் பின்னர் எங்கள் அரசு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டது. இதில், .20 சுரங்கங்களை ஏலம் விட்டதற்கே ரூ.2 லட்சம் கோடி கிடைத்துள்ளது. நிலக்கரி இப்போது வைரமாக மாறி விட்டது. இந்தப் பணத்தை மத்திய அரசுக் கருவூலத்தில் சேர்க்க மாட்டோம். ஏலம் விடப்பட்ட சுரங்கங்கள் அமைந்துள்ள மாநில அரசுகளுக்கே அளிப்போம். அந்த வகையில், ஒடிசா மாநிலத்துக்கு இப்பணம் கிடைக்கும். இந்தப் பணத்தை நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்கு மாநிலம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு மூலம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி கூறியதை நான் ஆரம்பத்தில் நம்பாமல் இருந்தேன். ஆனால், 20 சுரங்கங்களுக்கே ரூ.2 லட்சம் கோடி கிடைத்த பிறகுதான், தணிக்கை அதிகாரியின் அறிக்கையை நம்பினேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 206 நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீடு மூலம் கிடைத்த பணம் எங்கே போனது? 20 சுரங்கங்களை ஏலம் விட்டதிலேயே எங்களால் எப்படி ரூ.2 லட்சம் கோடி திரட்ட முடிந்தது? இதற்கெல்லாம், அப்போது பதவியில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் பதில் அளிக்க வேண்டும். நாங்கள் ஒளிவுமறைவின்றி செயல்படுவதால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. நேர்மையிலும், ஒளிவுமறைவு இன்மையிலும் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். கடந்த 10 மாத கால எங்களது ஆட்சியில், எவ்வித நிதி முறைகேடுகளோ, ஊழல்களோ நடக்கவில்லை… [/su_quote]என்றார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories