இந்தியா

ஏப்ரல் 1 – கேஜரிவால் தினம்: தில்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலும் எப்போதும் ஊடகங்களிலும் மக்களிடமும் இருந்து கொண்டே யிருக்கிறார்கள் - அதுவும் எதிர்மறை விஷயங்களாக என்பது இன்று தில்லியில் வெளிப்பட்டது....

தனது தொகுதி வாராணசிக்கு என வலைத்தளத்தில் பக்கம் துவக்கினார் மோடி

புது தில்லி: தனது தொகுதியான வாராணசியில் ஆற்றும் பணிகளுக்காக தன் வலைத்தளத்தில் ஒரு பக்கத்தைத் துவங்கியுள்ளார் மோடி. நகரைத் தூய்மையாக வைத்திருத்தல் இயக்கம், கங்கை நதி படித்துறைகளை...

ஐபிஎல்-லில் பிரகாசித்து இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்: யுவராஜ் சிங் நம்பிக்கை

புது தில்லி: ஐபிஎல் போட்டிகளில் பிரகாசித்து, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். இந்திய அணியின் ஆல் ரவுண்டராகத் திகழ்ந்தவர் யுவராஜ்...

பெங்களூருவில் பள்ளி மாணவி சுட்டுக் கொலை: ஒருதலைக் காதலாம்!

பெங்களூரு: பெங்களூருவில், உறைவிடப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் ஒரு நபரால் சுடப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். அவரை ஒருதலையாகக் காதலித்த பள்ளி உதவியாளர் அவரை துப்பாக்கியால்...

பெட்ரோல், டீசல் விலை குறைவு: நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

புது தில்லி: பெட்ரோல் டீசல் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில் கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டபடி உள்ளது. இதனால் இந்தியாவில்...

சிபிஐ அதிகாரிகள் மீது வருமானவரித் துறை அதிகாரிகள் தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது, சக வருமான வரித்துறை அலுவலர்கள் சிபிஐ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 2...
- 2026

ஒடிசா தினம்: மோடி வாழ்த்து

ஒடிசா தோன்றிய தினமான உத்கல திவஸ் இன்று. ஏப்.1ம் தேதியான இதை ஒட்டி, ஒடிசா மக்களுக்கு மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ஒடிசாவின் சகோதர சகோதரிகளுக்கு...

மன்மோகன் சிங்குக்கு சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

புது தில்லி: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ...

ஹமீத் அன்சாரிக்கு இன்று பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

புது தில்லி: குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரிக்கு இன்று பிறந்த நாள். இதை ஒட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1937ம் ஆண்டு பிறந்தவர் அன்சாரி....

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூவை விமர்சித்து வீடியோ: இளைஞர் மீது வழக்கு

சிங்கப்பூரில் இளைஞர் ஒருவர், நவீன சிங்கப்பூரின் நிறுவனரும் அதன் முதல் பிரதமருமான, மறைந்த லீ குவான் யூவை விமர்சித்து வீடியோ படம் ஒன்றை தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இணையத்தில் அவர் பிரசுரித்த...

நிலக்கரி, இரும்புத்தாது வழக்கு: சென்னை துறைமுக கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: நிலக்கரி, இரும்புத்தாது கையாள தடை விதித்தது பற்றிய வழக்கில் சென்னை துறைமுகத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது. சென்னை துறைமுகத்தில்...

புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தில் நடித்த பெண் மரணம்

மும்பை: புற்று நோய் எதிர்ப்பு விழிப்பு உணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சுனிதா தோமர் என்ற இளம்பெண், வாய்ப்புற்று தாக்கி உயிரிழ்ந்தார். இவர் வாய்ப்புற்று தாக்கப்பட்டு, வாழ்க்கைக்கான பெரும் போராட்டத்தை...
- 2026

Recent articles