இந்தியா

ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித் துறை அதிகாரிகள் கைது

ஜோத்பூர்: ஒரு வர்த்தகரிடம் இருந்து லஞ்சம் பெற முயன்ற ஜோத்பூர் வருமான வரித் துறை தலைமை ஆணையர் பி.கே.சர்மா, வருமான வரித் துறை அதிகாரி சைலேந்திர பண்டாரி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள்...

எதிர்க்கட்சிகளை விமர்சிக்க அரசு வானொலியைப் பயன்படுத்துகிறார் மோடி: கம்யூ. குற்றச்சாட்டு

புதுதில்லி: எதிர்க் கட்சிகளை விமர்சிக்க அரசு வானொலியை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்துவதாக இந்திய கம்யுனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் ராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக தில்லியில் அக்கட்சியின் தேசியச் செயலாளர்...

நரசிம்ம ராவுக்கு நினைவகம்: கட்டுவது மோடி அரசு !

புது தில்லி: காங்கிரஸ் கட்சியால் கைவிடப்பட்ட முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் நினைவகத்தைக் கட்ட இப்போது மோடி அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்களில் முக்கியமானவர்...

தமிழ்ப் புத்தாண்டு முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து: ரங்கசாமி

புதுச்சேரி: வரும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்.14ம் தேதி முதல், புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்குகிறது என்று, புதுவை முதல்வர் ரங்கசாமி கூறினார். ஏர் இந்தியா நிறுவன கிளை...

காலாவதி ஆவதால் நில அவசரச் சட்டம் புதுப்பிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: ஏப்.5 ஆம் தேதியுடன் காலாவதியாவதால், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி...

நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

புது தில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அவருக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்குவர். அருண்...
- 2026

கேரளத்தின் மதுவிலக்குக் கொள்கை சரியானதே: உயர் நீதிமன்றம்

திருவனந்தபுரம்: கேரள அரசு கொண்டு வந்துள்ள மதுவிலக்குக் கொள்கை சரியானதுதான் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கேரளாவில் உள்ள 780 மதுபானக் கூடங்களில் 418...

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் அனுமதி கோரவில்லை: மத்திய அமைச்சர்

  புது தில்லி: கர்நாடக மாநிலம் காவிரி நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசிடம் கர்நாடக அரசு இதுவரை அனுமதி...

பயங்கரவாதத்துக்கு எதிராக புதிய சட்டம்: குஜராத் சட்டசபையில் நிறைவேற்றம்

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதம் மற்றும் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் கொடுங் குற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்தப் புதிய சட்டத்தின்படி,...

ஜம்மு காஷ்மீர்: நிலசரிவில் 6 உடல்கள் மீட்பு: பலி 16 ஆக உயர்வு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த பெருமழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. திங்கள் கிழமை நேற்று பட்கம் மாவட்டத்தில் சதூராவில் தெப்ரிஸ் லடன் கிராமத்தில் 6 உடல்கள்...

ஜம்மு-காஷ்மீரில் நிலைமை முன்னேற்றம் : தேசிய பேரிடர் மீட்புக் குழு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ள நிலை பாதிப்பில் இருந்து சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் தலைமை இயக்குனர் ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார். அந்தப் பகுதிகளுக்கு மேலும் 6...

ராகுல் விரைவில் திரும்புவார்; தனியாக அல்ல; துணைவியுடன்: ஊடகப் பரபரப்பு

புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, விரைவில் வெளி உலகுக்கு தன்னைக் காட்டிக் கொள்வார். அவர் திரும்புவார், ஆனால் தனியாக அல்ல, தனது துணைவியுடன் என்று ஊடகங்களில்...
- 2026

Recent articles