இந்தியா

Homeஇந்தியா

காங்கிரஸின் ஏழ்மை.. ஏழ்மை… எனும் ஜபமாலை உருட்டல்!

நீங்கள் செங்கோட்டையில் இந்தப் பிரதமர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டீர்களென்றால், இந்தக் குடும்பத்தின் அனைத்து பிரதமர்களின் உரைகளைக் கேட்டீர்களென்றால்,

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் பட்டியல்!

மத்திய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நரேந்திர மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்ட அமைச்சர்களின் பட்டியல்...

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

பிரதமர் அலுவலகம் பெயரில் போலி இணையதளம்: பணம் வசூலித்தவர் கைது

புதுதில்லி பிரதமர் அலுவலக வெப்சைட்டை போலியாக உருவாக்கி பல பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் என்ற பெயரில்...

ரயில்வே துறையில் கடும் நிதி நெருக்கடி: அமைச்சர் சுரேஷ் பிரபு

புதுதில்லி "ரயில்வே துறையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். நாடு முழுவதும், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்காக, 30,000 கி.மீ. முதல் 40,000 கி.மீ....

2019க்குள் 20 மாநிலங்களில் பாஜக ஆட்சி இருக்கும்: பிரகாஷ் ஜாவ்டேகர் நம்பிக்கை

புதுதில்லி வரும் 2019 மக்களவைத் தேர்தலுக்குள், 20 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் நம்பிக்கை தெரிவித்தார். "கிரண் பேடி, பாஜகவில் இணைந்துள்ளதை தில்லி மக்கள்...

கேஜ்ரிவால் மீது பாஜக அளித்த புகார்: நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்

புதுதில்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் மீது பாஜக அளித்த புகாரின் பேரில், அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தில்லியில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த...

பதிலடி கொடுத்தும் பாகிஸ்தான் திருந்தவில்லை: ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானுக்கு நாம் பல முறை உரிய பதிலடியை கொடுத்துள்ளபோதிலும் அந்நாடு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை' என்றார் ராஜ்நாத் சிங். "பாகிஸ்தானுக்கு நாம் பல முறை உரிய பதிலடியைக் கொடுத்துள்ளோம். ஆனாலும் அந்நாடு...

ஜல்லிக்கட்டால் மாடுகள் கொல்லப்படுகின்றன: மேனகா காந்தி

புதுதில்லி: "மனிதர்களையும் மிருகங்களையும் துன்புறுத்தும் ஜல்லிக்கட்டு, மேற்கத்திய கலாசார அடிப்படையிலானது. ஜல்லிக்கட்டின்போது மாடுகளும் மனிதர்களும் கொல்லப்படுகின்றனர். ஜல்லிக்கட்டை பாஜக எதிர்க்கிறது'' என்றார் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை...

மின் இணைப்பு இருந்தால் மண்ணெண்ணெய் மானியம் ரத்தாகும்!

புதுதில்லி, ஜன.13: மின் இணைப்பு உள்ள வீடுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் விநியோகிப்பதை நிறுத்துமாறு அரசுக்கு பரிந்துரைகள் வந்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தில்லியில் நடைபெற்ற...

இஸ்ரோவின் தலைவராக ஏ.எஸ்.கிரண்குமார் நியமனம்

தில்லி, ஜன.13: இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை செயலாளராகவும், இஸ்ரோவின் தலைவராகவும் ஏ.எஸ். கிரண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவைக் குழு, கிரண் குமாரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள...

ஆம் ஆத்மி நிகழ்ச்சியில் ரூபாய் நோட்டுகள் வீசி கொண்டாட்டம்!

புது தில்லி, ஜன. 14: தில்லி கண்டோன்மென்ட் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நந்த் கிஷோர் வெற்றி பெற்றார். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அக்கட்சியினர் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்....

இந்துப் பெண்கள் 5 குழந்தைகளைப் பெற வேண்டும்: பாஜக தலைவர் ஷியாமல் கோஸ்வாமி

கொல்கத்தா, ஜன.13: இந்துப் பெண்கள் 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஷியாமல் கோஸ்வாமி பேசியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிர்பும்...

தென்காசி ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவில்

அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழுடையது ஆய்க்குடி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில். முற்காலத்தில் மல்லபுரம் என்ற இடத்திலிருந்த குளத்தை தூர்வாரிய போது மூலவரான பாலசுப்ரமணிய சுவாமியின் திருவுருவம் கண்டெடுக்கப்பட்டது; பின்னர் அந்த சிலையானது முருக பக்தரான...

கல் ஸ்ரீசக்ரம் கொண்ட நாயகி – மதுரை

மதுரையின் மத்தியில் இருப்பதால் மத்யபுரிநாயகி என போற்றப்படும் அம்பிகையை வேண்டிக்கொள்ள, திருமணம் இனிதே கை கூடுகிறது. அதனால்  இந்தத் தாய் மாங்கல்ய வரப் பிரசாதினி  எனப்படுகிறாள். இத்தேவி நின்றருளும் தாமரை பீடத்தில் கல்லால்...

SPIRITUAL / TEMPLES