இந்தியா

வார இறுதி மக்கள் சபைகள் நடத்த கேஜ்ரிவால் திட்டம்

புது தில்லி: ஆம் ஆத்மிக்கு சரிந்து வரும் இமேஜை தூக்கி நிறுத்த, வார இறுதியில் ’ஜன் சபா’ என்ற மக்கள் சபைகளை நடத்த அரவிந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். தில்லி முதல்வரும் ஆம்...

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் போலீஸார் 3 பேர் பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் போலீஸார் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அம்ஷிபுரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் படைப்...

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சிபிஐ விசாரிக்க மறுப்பு

பெங்களூரு: ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க மறுத்துவிட்டது. டி.கே.ரவியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று...

பாஜக நிறுவன நாள்: அத்வானிக்கு அழைப்பில்லையாம்!

புதுதில்லி: பாஜகவின் தலைமை அலுவலகத்தில், பாஜக நிறுவன நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ள நேரத்தில், பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான அழைபினை பாஜக அனுப்பவில்லையாம். இதனை...

ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார்: காயத்தில் இருந்து மீண்ட இஷாந்த் சர்மா

பெங்களூர்: தோனி என்னை 24வது மாடியில் இருந்து குதிக்கச் சொன்னாலும் குதித்து விடுவேன், யாருமே காயம் ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள்தான். தோனியின் ஆறுதல்தான் என் காயத்தை விரைவில் ஆற்றியது...

மேற்கு வங்க ஜாதவ்புர் பல்கலை இணையம் முடக்கம்

மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்புர் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் அடையாளம் தெரியாத சிலரால் முடக்கப்பட்டது. காலை அந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் சென்று பார்த்தபோது, அது, பாலியல் தொடர்பான போர்னோ தளங்களுக்கு இட்டுச்...
- 2026

பாஜக எதிர்ப்பால் பீகார் பேரவை முடங்கியது

பாட்னா: பீகார் சட்டப் பேரவையில் பாஜகவினரின் போராட்டத்தால் அவை முடங்கியது. திங்கள் கிழமை இன்று காலை அவை கூடியதும், பாஜகவினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதை அடுத்து, அவைத்தலைவர் பேரவையை ஒத்திவைக்கும்...

காங்கிரஸ் தலைவராக பிரியங்கா வதேரா?: சல்மான் குர்ஷித் பதில்

ராகுல் காந்தி சில நாட்களாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருக்கும் நிலையில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்நிறுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன,. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் திருமண...

பாதுகாப்பாக இருக்கிறார் ராகுல்: சல்மான் குர்ஷித்

புது தில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பாக உள்ளார். அவர் எங்கிருக்கிறாரோ அங்கு பாதுகாப்பாக இருக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் விளக்கமாகக் கூறியுள்ளார். ...

குளியலறையில் வழுக்கி விழுந்தார் ராகுல்? உருகுவே நாட்டில் சிகிச்சை!

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குளியல் அறையில் வழுக்கி விழுந்து, அதற்காக உருகுவே நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்...

32 வயது பெண்ணை அறையில் 3 நாள் அடைத்து 5 பேர் கும்பல் பலாத்காரம்

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவரை கர்காவ்னில் மூன்று நாட்களுக்கு ஒரு அறையில் அடைத்து வைத்து, 5 பேர் கொண்ட கும்பல்...

ஆட்சிக்கு வந்து 50 நாட்களில் ஆம் ஆத்மி., வி.ஐ.பி., ஆகிவிட்டனர்: அஜய் மக்கான்

புதுதில்லி: ஆட்சிக்கு வந்து 50 நாட்களிலேயே ஏழைகளின் கட்சி எனப்படும் ஆம் ஆத்மி கட்சி, வி.ஐ.பி., கட்சியாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான் கூறியுள்ளார். தில்லியில் ஆளும் ஆம்...
- 2026

Recent articles