இந்தியா

Homeஇந்தியா

IPL 2024: அபார வெற்றி பெற்றது ஆர்சிபி

பெங்களூரு அணியின் விராட் கோலி தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

நியூட்ரினோ திட்டத்தை தடுக்கவும்: கேரள முதல்வரிடம் வைகோ கோரிக்கை

நியூட்ரினோ திட்டத்தை தடுக்கவும், செண்பகவல்லி தடுப்பணையை பழுது பார்க்கவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் மதிமுக பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொச்சின்...

தில்லி: வாக்குப் பதிவு 67% என சாதனை

தில்லி சட்டமன்றத் தேர்தலில் இன்று மாலை வாக்குப் பதிவு நிறைவடைந்த நேரத்தில், சுமார் 67% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது. இது சாதனை அளவு என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மலை...

மோடிக்கு எதிரான மனு: குஜராத் நீதிமன்றத்தில் தள்ளுபடி

ஆமதாபாத்: கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்ற விவரங்கள் குறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர்...

பீகார்: மாஞ்சி நீக்கம்; நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகத் தேர்வு

பாட்னா: பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் சரத் யாதவ்வுக்கும், அம்மாநில முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சிக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, அங்கே அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில்,...

ஏர்செல்–மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுதில்லி: ஏர்செல்–மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் அடுத்த மாதம் (மார்ச்) 2–ந்தேதி தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி ஓ.பி.சைனி...

பிப்.15-இல் இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறீசேனா

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, நான்கு நாள் அரசு முறைப் பயணமாக வரும் 15-ஆம் தேதி இந்தியா வருகிறார். இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு, சிறீசேனா மேற்கொள்ளும் முதல் அரசு முறை வெளிநாட்டுப்...

மாநிலத்தை முன்னேற்றுவதில் மோடியைப் பின்பற்றுங்கள்: அர்னால்டு

மாநிலத்தை முன்னேற்றுவதில், குஜராத் முதல்வராக நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று ஹாலிவுட் நடிகரும், அமெரிக்க கலிஃபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வாஷ்னேகர் கூறியுள்ளார். புது தில்லியில்...

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்று கேஜ்ரிவால் புகார்: தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

புது தில்லி தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பயன்படுத்தவுள்ள வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் புகார் தெரிவித்தார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...

“மேக் இன் இந்தியா” திட்டத்துக்காக இரு குழுக்களை அமைத்தது ஜம்மு-காஷ்மீர்

" மேக் இன் இந்தியா - இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தினை ஜம்மு-காஷமீர் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த வசதியாக, அந்த மாநிலத்தில் இரண்டு குழுக்களை அமைத்து அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, மாநிலத் தலைமைச் செயலர்...

இணைய ஆட்சிமுறை மாநாட்டுக்காக பிரதமர் மோடி டுவிட்டரில் உரை

சமூக ஊடகம் சமீபத்திய தொழில்நுட்ப முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்தும் செல்லும் வகையில் 18-வது தேசிய இணைய ஆட்சிமுறை மாநாட்டிற்கு டுவிட்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை....

மத்திய ஆயுதப் படை நேர்காணல் தேர்வு

புதுதில்லி: மத்திய ஆயுத படை தேர்வு 2014-கான நேர்காணல் வரும் பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைப்பெறவுள்ளது. உதவி கமாண்டன்ட் பதவிக்காக நடத்தப்படும் இந்த நேர்காணல் புது...

பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை ரூ. 1.35 கோடி நன்கொடை

புதுதில்லி: பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை சார்பாக ரூ. 1.35 கோடி நன்கொடை அளிக்கப்பட்டது. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் தலைமை நிர்வாக இயக்குநர் மனோஜ் சொந்தாலியா...

SPIRITUAL / TEMPLES