டெரரிஸத்தை டூரிஸம் மூலம் எதிர்கொள்வோம்: மத்திய சுற்றுலா அமைச்சர்

Published:

புது தில்லி; பயங்கரவாதத்தை சுற்றுலா மூலம் எதிர்கொள்வோம் என்று (டெரரிஸத்தை டூரிஸம் மூலம் எதிர்கொள்வோம்) என்று கூறினார் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா என்பது குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலா ஒரு வரப் பிரசாதம், அதன் பலமும் அதுதான். இதையே பிரதமர் நரேந்திர மோடியும் நம்புகிறார் என்றார் மகேஷ் சர்மா.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img