நெல்லையில்அதிரடி சோதனை போலி மருத்துவம் செய்த இருவர் கைது

நெல்லை மாவட்டம் தென்காசியில் நவீன வயக்ரா மருந்து சாப்பிட்டு 4பேர் உயிர் இழந்தனர் இதையடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது

அண்மையில் தென்காசி அருகே அழகப்பப்புரத்தில் நீரிழிவு நோய்க்காக நாட்டு மருந்து சாப்பிட்டதாக 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும் அம்மருந்து இளம் வாலிபர்களை குறிவைத்து தயாரிக்கபட்ட நவீன வய்க்ரா எனக் கூறப்படுகிறது
போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் மாணிக்கத்தாய் தலைமையில் டாக்டர்கள் கலா, சண்முசுந்தரம், துரைராஜ், துரைப்பாண்டியன், அரிகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பாவூர்சத்திரத்தில் சித்த மருத்துவம் செய்து வந்த இடங்களில் அதிரடி சோதனை நடதினர் இதில் பாவூர் சத்திரத்தில் சித்தமருத்துவம் செய்து வந்தத குறும்பலாப்பேரி செல்வராஜ் மகன் பிரபுவை (35) மற்றும் எவ்வித அனுமதி பொறாமல் சித்தா மருத்துகள் விற்பனை செய்துவந்த திருமலாபுரம் அண்ணாத்துரை மகன் கதிரேசன் (32) இருவரையும் கைது செய்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இதுகுறித்து மாவட்ட சித்த மருத்தவ அதிகாரி மாணிக்கத்தாய் செய்தியளர்களிடம் கூறியதாவது
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி சித்த மருத்துவம் மற்றும் நாட்டு வைத்தியம், செய்து வருபவர்களின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு வருகிறது இதில் பாவூர்சத்திரத்தில் உள்ள நாட்டு மருந்து கடையில் எந்த வித அனுமதி பொறாமல் மருத்துகள் விற்பனை செய்து வந்ததை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சுரண்டை ரோட்டில் ஒருவர் முறையாக படிக்காமல் போலி சான்றிதழ்களுடன் சித்தமருத்துவம் செய்து வந்தது குறித்து கண்டுபிடித்தோம். அங்கு காலாவதியான மருந்துகளும் இருந்தன. அத்தோடு சொந்தமாக மருந்துகள் தயார்செய்ததும் தெரியவந்தது. மருத்துவம் சார்ந்த எந்த கல்வியும் கற்கவில்லை அவரிடம் உள்ள சான்றிதழ்களும் போலியானவை என தெரியவந்த்து . இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்தோம். அவர் உத்தரவின் பேரில் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்
பாவூர்சத்திரம் காவல் துறையினர் திருமலாபுரம் அண்ணாத்துரை மகன் கதிரேசன் (32) மற்றும் இரண்டு பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories