February 23, 2026, 3:31 AM
25.9 C
Chennai

ஆளுநரிடம் ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன?

Stalin met governor - 2026

ஸ்டாலின் நேற்று மாலை ஆளுநரை சந்தித்த போது அவரிடம் அளிக்கப்பட்ட புகார்
கோப்புகளும், கோரிக்கையும் தமிழாக்க வடிவில் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள சாராம்சங்கள் எடப்பாடி மற்றும் சசிகலாவை
மையப்படுத்தியே உள்ளது…

அதில் முக்கிய விசயமாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்ய
கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

ஸ்டாலின் ஆளுநரிடம் விடுத்த கோரிக்கையின் தமிழாக்கம்:

மாண்புமிகு ஆளுநர் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந்துள்ள குளறுபடிகள்,
“டைம்ஸ் நவ்” வீடியோ டேப்புகள் உள்ளிட்ட விவகாரங்களில் தலையிட்டு, மீண்டும்
புதியதாக ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்த முதலமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமிக்கு உத்திரவிட வேண்டும். சி.பி.ஐ அமைப்பு நேரடியாகவும்,
பாரபட்சமற்ற முறையிலும் “கூவத்தூர்” மற்றும் “குதிரை பேரம்” குறித்து விசாரணை
மேற்கொண்டு 1988-ஆம் வருடத்திய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வருவாய் புலனாய்வுத் துறை மற்றும்
அமலாக்கத்துறை ஆகிய துறைகள் “குதிரை பேரம்” “பண பரிமாற்றம்” “தங்கம்
கொள்முதல்” உள்ளிட்டவை பற்றி நேரடியாக விசாரணை மேற்கொண்டு, சட்டவிரோதப்
பணப்பரிமாற்றம் நடைபெற்ற பாதைகளை கண்டறிந்து, சட்டவிரோதப் பணப்பரிமாற்றச்
சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற உறுதியான நடவடிக்கைகள்
மூலம் மட்டுமே, சந்தேகத்திற்குரிய வகையில் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டு,
அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஒரு
அரசாங்கம் நடைபெறக் காரணமாக இருப்பவர்களின் கைகளிலிருந்து ஜனநாயகத்தை
பாதுகாக்க முடியும். அது மட்டுமின்றி, அரசியல் சட்டப்படியான நம்பிக்கை
வாக்கெடுப்பில் “குதிரைபேரம்” மூலம் வெற்றி பெற்றதை தடுத்து ஜனநாயகத்தை மீட்க
முடியும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

என்று தனது கோரிக்கையின் மூலம் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசு இயந்திரம் சரிவர செயல்படாத நிலையில், ஆளுநருக்கே முடிவெடுக்கும் உச்சபட்ச
அதிகாரம் இருப்பதால், இது தொடர்பாக ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories