April 28, 2025, 11:28 AM
31.7 C
Chennai

பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தார்கள்! பிரபல எழுத்தாளர் புகார்!

sinthiya
சிந்தியா டி. ரிச்சி

2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்துறை அமைச்சராக இருந்த ரெஹ்மான் மாலிக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிந்தியா டி. ரிச்சி என்ற அமெரிக்கப் பெண் தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு சுற்றுலா பயணியாக அமெரிக்கப் பெண்மணி சிந்தியா டி.ரிச்சி பாகிஸ்தான் வந்துள்ளார். பின்னர் அப்போதைய பாகிஸ்தான் பிரதமராக இருந்த யூசப் ராசா கிலானி மற்றும் உள்துறை மந்திரி ரெஹ்மான் மாலிக் ஆகியோரின் தயவால் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைந்து, அதன் தகவல் தொடர்பு ஆலோசகராக பணிபுரிந்து வந்தார்.

usuf rasa

பின்னர் அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து பிரிந்து இம்ரான் கானின் கட்சிக்கு ஆதரவளித்து வந்த ரிச்சி, தற்போது அதனை விடுத்து இஸ்லாமாபாத்தில் ஒரு எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரிச்சி தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சி முன்னாள் தலைவர்கள் மீது சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் பாகிஸ்தானில் புயலை கிளப்பியுள்ளன.

ALSO READ:  திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!
raguman malik

நேற்று மாலை பேஸ்புக் லைவ் வீடியோவில் பேசிய சிந்தியா டி.ரிச்சி, முன்னாள் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மக்தூம் ஷாஹாபுதீன் மற்றும் முன்னாள் பிரதமர் யூசப் ராசா ஆகியோரால் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் கூறினார். மேலும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் தன்னிடம் இன்னும் இருப்பதாகவும், அடுத்த வார தொடக்கத்தில் அதை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

mahabup

பொருத்தமான, நடுநிலை மற்றும் புலனாய்வு பத்திரிகையாளருடன் மேலும் விரிவாகச் செல்வதில் நான் மகிழ்ச்சியடைவேன் என்றும் அவர் கூறினார். பாகிஸ்தானில் அப்போதைய ஆளும் கட்சியியான பாகிஸ்தான் மக்கள் கட்சியில் இருந்த பல தலைவர்கள் தொடர்பான ரகசியங்களை இவர் தற்போது வெளிக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே முன்னாள் அரசியல் தலைவர்கள் மீதான இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories