தமிழகத்தில் இன்று அதிகபட்ச உயிரிழப்பு பதிவு!

coronaward
coronaward
  • தமிழகத்தில் மேலும் 1515 பேருக்கு கொரோனா
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 48,018;
  • உயிரிழப்பு 528 ஆக உயர்வு
  • இன்று தமிழகத்தில் 1,438 பேர் டிஸ்சார்ஜ்
  • தமிழகத்தில் ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 1515 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது… தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேர்  உயிரிழந்துள்ளனர் இதையடுத்து ஒரேநாளில் உச்சபட்ச உயிரிழப்பு இன்றைய தேதியில் பதிவாகியுள்ளது 

தமிழகத்தில்  இன்று 1515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது@ தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,019ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 48,000ஐ கடந்துள்ளது 

தமிழகத்தில் கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 500ஐ தாண்டியது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 49 பேர்  உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 528ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,245ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 1438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதை அடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,782ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!
covidjuna
covidjuna

சென்னையில் அதிகபட்சமாக 919 பேருக்கு இன்று கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 88 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 46 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 52 பேருக்கும் பதிவாகியுள்ளது.

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 64 பேருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 60 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 11 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 13 பேருக்கும் தூத்துக்குடியில் ஒருவருக்கும் கன்னியாகுமரியில் மூன்று பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories