தமிழகத்தில் இன்று அதிகபட்ச உயிரிழப்பு பதிவு!

coronaward
coronaward
  • தமிழகத்தில் மேலும் 1515 பேருக்கு கொரோனா
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 48,018;
  • உயிரிழப்பு 528 ஆக உயர்வு
  • இன்று தமிழகத்தில் 1,438 பேர் டிஸ்சார்ஜ்
  • தமிழகத்தில் ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 1515 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது… தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேர்  உயிரிழந்துள்ளனர் இதையடுத்து ஒரேநாளில் உச்சபட்ச உயிரிழப்பு இன்றைய தேதியில் பதிவாகியுள்ளது 

தமிழகத்தில்  இன்று 1515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது@ தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,019ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 48,000ஐ கடந்துள்ளது 

தமிழகத்தில் கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 500ஐ தாண்டியது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 49 பேர்  உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 528ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,245ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 1438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதை அடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,782ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!
covidjuna
covidjuna

சென்னையில் அதிகபட்சமாக 919 பேருக்கு இன்று கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 88 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 46 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 52 பேருக்கும் பதிவாகியுள்ளது.

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 64 பேருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 60 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 11 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 13 பேருக்கும் தூத்துக்குடியில் ஒருவருக்கும் கன்னியாகுமரியில் மூன்று பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories