December 6, 2025, 4:14 AM
24.9 C
Chennai

தமிழகத்தில் இன்று அதிகபட்ச உயிரிழப்பு பதிவு!

coronaward
coronaward
  • தமிழகத்தில் மேலும் 1515 பேருக்கு கொரோனா
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 48,018;
  • உயிரிழப்பு 528 ஆக உயர்வு
  • இன்று தமிழகத்தில் 1,438 பேர் டிஸ்சார்ஜ்
  • தமிழகத்தில் ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 1515 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது… தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேர்  உயிரிழந்துள்ளனர் இதையடுத்து ஒரேநாளில் உச்சபட்ச உயிரிழப்பு இன்றைய தேதியில் பதிவாகியுள்ளது 

தமிழகத்தில்  இன்று 1515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது@ தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,019ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 48,000ஐ கடந்துள்ளது 

தமிழகத்தில் கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 500ஐ தாண்டியது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 49 பேர்  உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 528ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,245ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 1438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதை அடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,782ஆக உயர்ந்துள்ளது.

covidjuna
covidjuna

சென்னையில் அதிகபட்சமாக 919 பேருக்கு இன்று கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 88 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 46 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 52 பேருக்கும் பதிவாகியுள்ளது.

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 64 பேருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 60 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 11 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 13 பேருக்கும் தூத்துக்குடியில் ஒருவருக்கும் கன்னியாகுமரியில் மூன்று பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories