December 8, 2025, 3:01 PM
28.2 C
Chennai

கேட்பாரற்று கிடந்த ரேடியோ! எடுத்து வந்து ஆன் செய்ய வெடித்ததில் இருவர் உயிரிழ்ந்தனர்!

radio

ரேடியோவை ஆன் செய்தபோது, குண்டு வெடித்ததில், தாத்தா இறந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த, அவரது பேத்தியும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் சேலத்தில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம், பனமரத்துப்பட்டி அருகே, தும்பல்பட்டியை சேர்ந்த விவசாயி மணி. 60 வயதாகிறது. கடந்த ஜுன், 17ம் தேதி வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஒரு ரேடியோ கீழே கிடந்தது. அதை எடுத்து கொண்டு போய் வீட்டில் வைத்தார்.

யாரும் அந்த ரேடியோவை தேடி வரவும் இல்லை. அதனால் அந்த ரேடியோவை ஆன் செய்தார். அப்போதுதான் அது திடீரென வெடித்து சிதறியது. இதில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரேடியாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை ஆரம்பித்தனர். அப்போதுதான், வழித்தட பிரச்சனையில், மணியின் அண்ணன் செங்கோடன், தம்பியை கொல்ல ரேடியோவில் வெடி வைத்தது தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசாரும் கைது செய்தனர்.

ரேடியோ வெடித்தபோது, வீட்டிலிருந்த மணியின் பேத்தி சவுரதி, அண்ணன் மகன் வசந்தகுமார், உறவினர் நடேசன் உள்ளிட்டோரும் படுகாயமடைந்தனர். இதில் 12 வயது சவுரதி அதிகமாக பாதிக்கப்பட்டாள். அவளது குடல் வெளியில் சரிந்து விட்டது.

உடனடியாக அனைவரையுமே சீலநாயக்கன்பட்டியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுதித்தனர். சவுரதிக்கு ஆபரேஷனும் செய்யப்பட்டது. ஆனால், அவளது உள் உறுப்பு அதிகமாக பாதிக்கப்பட்டு விட்டது.

இத்தனை நாள் தீவிரமான சிகிச்சை தந்த நிலையில், பலனின்றி சவுரதி இப்போது இறந்துவிட்டாள். இதுதொடர்பாக மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொந்த தம்பியை பழிவாங்க நினைத்து, இந்த பிஞ்சுவும் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை தந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories