மனைவியுடனான உறவை கண்டித்த கணவன்! கொலை செய்த கள்ளக் காதலன்!

Screenshot_2020_0808_145956

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பன்னீர்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (38), தச்சுத் தொழிலாளி. கடந்த 5-ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்ற சரவணன் அன்று இரவு வீடு திரும்பவில்லை. அழிஞ்சிகுப்பம் – கடாம்பூர் சாலை ஓரத்தில் ரத்தக்காயங்களுடன் மறுநாள் சடலமாகக் கிடந்தார். மேல்பட்டி போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்

சந்தேகத்தின்பேரில், பன்னீர்குட்டை காலனியைச் சேர்ந்த மேளம் அடிக்கும் தொழிலாளியான மதன் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

Screenshot_2020_0808_145757

ஆசைக்கு இடையூறாக இருந்த காரணத்தினால், சரவணனை திட்டமிட்டு தீர்த்துக்கட்டியதை மதன் ஒப்புக்கொண்டார். கொலைசெய்யப்பட்ட சரவணனின் மனைவியுடன் மதன் நட்புறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த சரவணன் மனைவியையும் மதனையும் கண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மதன் தன் ஆசைக்கு இடையூறாக இருக்கும் சரவணனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்கு உடந்தையாக மதனின் மாமன் வெங்கடேசன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டு பேரும் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு உருட்டுக்கட்டையுடன் ஆள்நடமாட்டம் இல்லாதப் பகுதியில் மறைந்திருந்தனர். வேலை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிய சரவணனை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.

Screenshot_2020_0808_145927

கத்தியால் வெட்டினால் கொலையென கண்டு பிடித்து விடுவார்கள் என்று திட்டமிட்டு உருட்டுக்கட்டையால் தாக்கி சடலத்தை சாலையோரம் வீசியிருக்கிறார்கள். விபத்தில் இறந்ததைப் போன்று ‘செட்டப்’ செய்துவிட்டு தப்பியிருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததைப் போன்றே போலீஸாரும் விபத்தாக இருக்குமோ என்றுதான் முதலில் கருதியிருக்கிறார்கள். பின்னரே துப்பு கிடைத்து கொலையாளியைப் பிடித்துள்ளனர்.

மதனை கைதுசெய்த போலீஸார், அவருக்கு உடந்தையாக இருந்த மாமன் வெங்கடேசனைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories