மதுரை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்
பெறபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில்
ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்
வெளியாகியுள்ளது. முன்னதாக போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டக்காரர்களை
அப்புறப்படுத்த உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்த நிலையில்
வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Read this news article in other Bharathiya Languages
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்?
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari