நாகர்கோவிலில் அடுத்த மாதம் 16 ஆம் தேதி நடைபெறவிருந்த எம்ஜி.ஆர்.
நூற்றாண்டு விழா திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழா நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடை பெறவிருப்பதாக அறிவிப்பு வெளியானதால்
தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
நாகர்கோவிலில் அடுத்த மாதம் 16 ஆம் தேதி நடைபெறவிருந்த எம்ஜி.ஆர்.
நூற்றாண்டு விழா திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழா நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடை பெறவிருப்பதாக அறிவிப்பு வெளியானதால்
தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
Hot this week

