நெல்லை : லாரி – வேன் மோதல் 3 பேர் பலி. 10 பேர் படுகாயம்

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கடையநல்லூர் ரகுமானியாபுரம் பகுதியை சேர்ந்த உமன்தரகன் யூனிஸ்.

இவர் மெக்கா, உம்ரா புனித பயணத்திற்காக கடையநல்லூரில் இருந்து உறவினர்களுடன் வேன் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றார். அவரை வழி அனுப்பி விட்டு உறவினர்கள் வேனில் கடையநல்லூர்வந்து கொண்டிருந்தனர் இன்று அதிகாலை சுமார் 5.20 மணியளவில் கடையநல்லூர் மங்களாபுரம் பகுதியில் வரும் போது எதிரே வந்த சிமெண்ட் லாரி எதிர்பாராத விதமாக வேனின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் நெடுவயல் பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுனர் மணி சம்பவ இடத்திலேயே இறந்தார் தகவலறிந்த கடையநல்லூர் காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா;.

வேனில் பயணம் செய்த அப்துல் ரஹீம் மகன் முகமது ராஷீத் (8) மற்றும் காஜா மைதீன் மனைவி சைபுன்னிஸா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் மேலும் வேனில் பயணித்த 10 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த சம்பவம் தொடர்பாக கடையநல்லூர் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் மங்களாபுரம் மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் அதிகளவில் ஆபத்தான வளைவுகள் உள்ளது.

குற்றாலம் சீசன் மற்றும் ஐயப்பன் கோவில் சீசன், திருவனந்தபுரம் விமான நிலையம் செல்பவர்கள் என அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர் . மேலும் இந்த சாலையில் தொடர் விபத்துகள் ஏற்படுவதால் சாலைகளின் வளைவுகளில் தடுப்பு அமைக்கவும் மற்றும் சாலையில் வேகத்தடை அமைக்கவும் இப்பகுதி மக்கள் பலமுறை கோரிpக்கை விடுத்துள்ளனர் .

இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இன்னும் சில நாட்களில் ஐயப்ப பக்தர்கள் சீசன் ஆரம்பமாக இருப்பதால் விரைவில் இப்பகுதிகளில் தடுப்பு மற்றும் வேகத்தடை அமைத்து உயிரிழப்புகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

knlr van - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories