December 6, 2025, 3:12 AM
24.9 C
Chennai

புரட்டாசி 3வது சனிக்கிழமை; கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

devakottai-perumal
devakottai-perumal

தேவகோட்டை நகர் வெள்ளையன் ஊரணி மேல் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதி திருவேங்கடமுடையான் அலங்கார கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார் தமிழக அரசு அறிவித்த விதிமுறைகளின்படி சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் தரிசனம் செய்தனர்

மதுரை சோழவந்தான் பகுதிகளில் புரட்டாசி 3-வது வாரம் பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

சோழவந்தான் அருகே உள்ள அணைப்பட்டி கிராமத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது புரட்டாசி 3வது சனி வாரத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது முரளீதரன் அர்ச்சகர் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்

இங்கே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அம்மனை தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு ரகுராமன் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார் இங்கே பெருமாளை நோக்கி இருக்கும் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை நடந்தது

ஸ்ரீ பாலாஜி பட்டர் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார் விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆலய பணியாளர்கள் வெங்கடேசன் கிருஷ்ணன் நாகராஜன் மணி ஆகியோர் செய்திருந்தனர்

மதுரை விருதுநகர் தேனி உள்பட அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து பெருமாளை குருபகவானை தரிசித்து அருள் பெற்றனர்

சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜனகன் நாராயணனுக்கு இருபத்தொரு அபிஷேகங்கள் நடந்தது ரகு ராமர் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார் விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சத்யநாராயணன் ஆலய பணியாளர் பூபதி வசந்த் ஆகியோர் செய்திருந்தனர்

  • செய்தி:ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories