அறந்தாங்கி அருகே எரிச்சியில் வேகத்தடை கோரி பள்ளி மாணவர்கள் மறியல்

அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தில் பள்ளி மாணவியை கார்மோதியதைகண்டித்தும் மோதியவரை கைது செய்யகோரியும் பள்ளி எதிரே வேகத்தடை அமைக்ககோரியும் மாணவர்கள் பஸ் மறியல் செய்தனர்.
அறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் அருகில் உள்ள குரும்பூர் கிராமத்தைசேர்ந்த மாதவி(17) பிளஸ்டு பயின்று வருகிறார் இந்நிலையில்  காலை வழக்கம்போல சைக்கிளில் பள்ளிக்கு வந்தார் அவர் சாலையில் வந்து பள்ளி அருகில் சென்றபோதுபின்னால் வந்த கார் மோதி தலையில் பலத்த காயமடைந்தார் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.இது பற்றிய தகவல் தெரிந்தவுடன் எரிச்சி பள்ளி மாணவர்கள் சாலையில் திரண்டு அப்பகுதியில் வேகத்தடை அமைக்ககோரியும் விபத்திற்கு காரணமானவரை கைது செய்யகோரியும் மறியல் செய்தனர்.பின்னர் இது பற்றிய தகவல் தெரிந்தவுடன் அறந்தாங்கி போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் உங்கள் கோரிக்கு விரைவில் மேல் அதிகாரிகள் கவனத்திற்குகொண்டு சென்று சரிசெய்யப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர் இச்சம்பவம் காரணமாக அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
படவிளக்கம் அறந்தாங்கி அருகே பள்ளி மாணவியை கார்மோதியதைகண்டித்து மாணவர்கள் மறியல் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories