ராசேந்திரசோழீஸ்வரருக்கு சங்காபிசேகம்

Published:

அறந்தாங்கி

அறந்தாங்கி கோட்டை ராசேந்திரசோழீஸ்வரர்கோயிலில் சங்காபிசேகம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டையில் ராசேந்திரசோழீஸ்வரர்கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திிகை திங்கட்கிழமை சோமவார வழிபாடு நடக்கும் அதன்படி நேற்று நடந்த விழாவில் ராசேந்திரசோழீஸ்வரருக்கு சன்னதியில் எதிரில் அடுக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட சங்கு நீரால் அபிசேகம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img