- 20வது முறையாக ரூ 10 ஆயிரத்தை வழங்கிய யாசகர் பூல் பாண்டி.
- யாசகம் பெற்ற 2 லட்சம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கியதற்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் 20வது முறையாக யாசகம் பெற்ற 10ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக இன்று மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் வழங்கினார்.
ALSO READ :18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி!
இதுவரை தலா 10ஆயிரம் வீதம் 20முறை என 2 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பல இடங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.