தொடர் காதல் தோல்விகளுக்கு பின்பும் வெற்றிக்கொடி நாட்டிய நயன்தாரா.. இதுதான் காரணமாம்!

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா அதன்பின் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். கஜினி படத்தில் கூட துக்கடா வேடத்தில்தான் நடித்தார். அப்போது வரை கூட அவர் முன்னணி நடிகை ஆகவில்லை. அதோடு, சிம்புவுடன் காதல் ஏற்பட்டு பின் அதை முறித்துக்கொண்டார். பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை சென்றார். ஆனால், அதிலும் அவருக்கு தோல்வியே.

தோல்விகள் ஒருவரை நிலை குலைய வைக்கும். ஆனால், தொடர் தோல்விகளை நயன்தாரா தனது வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டார். உடல் எடையை குறைத்து அழகாக மாறினார். யாரடி நீ மோகினி படத்தில் அவரின் தோற்றம் பல இயக்குனர்களுக்கும் தன் படத்தில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது.. அதன் பின் ராஜா ராணி படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகையாக மாற்றியது. ஒருபக்கம் மாயா, அறம், கோலமாவு கோகிலா, நானும் ரவுடிதான், இமைக்கா நொடிகள் போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அவருக்கென ரசிகர் கூட்டமே உண்டானது.

nayan2
nayan2

விக்னேஷ் சிவனை காதலித்து தற்போது அந்த காதல் ஜோடி வெற்றிகரமாக நடை போட்டு வருகின்றனர்.

நம்மை பற்றி யார் என்ன பேசினாலும் நமது குறிக்கொள்ளை நோக்கி நாம் சென்று கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு நயன்தாராவே சாட்சியாக நிற்கிறார். இதுதான் அவரை லேடி சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. தமிழ் சினிமா நடிகைகள் அவர் நம்பர் ஒன் இடத்தில் நீடித்து நிற்கிறார்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories