December 5, 2025, 5:40 PM
27.9 C
Chennai

தொடர் காதல் தோல்விகளுக்கு பின்பும் வெற்றிக்கொடி நாட்டிய நயன்தாரா.. இதுதான் காரணமாம்!

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா அதன்பின் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். கஜினி படத்தில் கூட துக்கடா வேடத்தில்தான் நடித்தார். அப்போது வரை கூட அவர் முன்னணி நடிகை ஆகவில்லை. அதோடு, சிம்புவுடன் காதல் ஏற்பட்டு பின் அதை முறித்துக்கொண்டார். பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை சென்றார். ஆனால், அதிலும் அவருக்கு தோல்வியே.

தோல்விகள் ஒருவரை நிலை குலைய வைக்கும். ஆனால், தொடர் தோல்விகளை நயன்தாரா தனது வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டார். உடல் எடையை குறைத்து அழகாக மாறினார். யாரடி நீ மோகினி படத்தில் அவரின் தோற்றம் பல இயக்குனர்களுக்கும் தன் படத்தில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது.. அதன் பின் ராஜா ராணி படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகையாக மாற்றியது. ஒருபக்கம் மாயா, அறம், கோலமாவு கோகிலா, நானும் ரவுடிதான், இமைக்கா நொடிகள் போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அவருக்கென ரசிகர் கூட்டமே உண்டானது.

nayan2
nayan2

விக்னேஷ் சிவனை காதலித்து தற்போது அந்த காதல் ஜோடி வெற்றிகரமாக நடை போட்டு வருகின்றனர்.

நம்மை பற்றி யார் என்ன பேசினாலும் நமது குறிக்கொள்ளை நோக்கி நாம் சென்று கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு நயன்தாராவே சாட்சியாக நிற்கிறார். இதுதான் அவரை லேடி சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. தமிழ் சினிமா நடிகைகள் அவர் நம்பர் ஒன் இடத்தில் நீடித்து நிற்கிறார்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories