பிரபல நடிகையின் ஆபாசப் புகைப்படம்! இணையத்தில் வெளியானதால் பரபரப்பு!

madhavi-ladha
madhavi-ladha

விஷால் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான ஆம்பள படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்த பிரபல நடிகை மாதவி லதாவின் ஆபாசப் படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர் சி விஷால் கூட்டணியில் வெளியான திரைப்படம் ஆம்பள.

2015 ஆம் ஆண்டு பொங்கலை குறிவைத்து வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஹிப் ஹாப் தமிழா ஆதி முதல் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான்.

ஆம்பள படத்தில் ஹன்சிகா, நைரா பானர்ஜி, மாதவி லதா என மூன்று கதாநாயகிகள் நடித்தனர். அதுமட்டுமில்லாமல் முன்னாள் கதாநாயகிகள் கிரன் ரதொட், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா போன்றோரும் நடித்திருந்தனர்.

இதில் மாதவி லதா என்ற தெலுங்கு நடிகையின் ஆபாச புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அதில் இருப்பது உண்மையில் மாதவி லதா இல்லை எனவும், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் எனவும் காவல்துறையினரிடம் கம்ப்ளைன்ட் செய்துள்ளாராம்.

மாதவி லதா தெலுங்கு சினிமாவில் பல சர்ச்சை கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். மேலும் தெலுங்கு நடிகர்களின் விருந்துகளில் கண்டிப்பாக போதைப்பொருள் இடம்பெறும் எனவும், அதனை சோதனை செய்ய வேண்டும் எனவும் சமீபத்தில் ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார்.

இதனால் டென்ஷனான பிரபல நடிகர்களின் ரசிகர்கள் மாதவி லதா புகைப்படங்கள் மற்றும் சாதாரண வீடியோக்களை கூட ஆபாச படம் ரேஞ்சுக்கு மாற்றி இணையத்தில் லீக் செய்துள்ளது நடிகையை மிகவும் அப்செட் ஆக்கியுள்ளதாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories