5 ஆண்டில் 42 சதவீதம் உயர்வு தாடி பேஷனால் வளரும் வர்த்தகம்: ரூ 100 கோடியை எட்டியது

தாடி வளர்க்கும் பேஷன் காரணமாக, இவற்றை பராமரிக்கும் பொருட்கள் விற்பனை சந்தையில் வர்த்தகம் ரூ100 கோடியை எட்டியது. தாடி வளர்ப்பதே சோகத்தால்தான் என்ற நிலை மாறி, சில ஆண்டுகளாக தாடி வளர்ப்பது பெரும் பேஷனாகி வருகிறது. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பலர் தாடி வைத்துள்ளனர். இதை பார்த்து ஈர்க்கப்பட்ட ஆண்கள் பலர் தாடி வளர்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக தாடி வளர்க்கும் டிரண்ட் தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருகிறது. 
 இதை கண்டுகொண்ட சில நிறுவனங்கள், தாடியை பிரபலப்படுத்தும் விதமாக விளம்பரங்கள் செய்து ஊக்குவித்து வருகின்றன. தற்போது தாடி வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் என என பிரத்யேகமாக ஆயில், கிரீம்கள்  மட்டுமின்றி, அவற்றை பளபளப்பாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்க மெழுகு வகைகளும் விற்பனைக்கு வந்து விட்டன. இதுபோல், தாடியை சுத்தப்படுத்த ஷாம்பு, மணக்க வாசனை எண்ணெய்களும் கூட விற்கப்படுகின்றன. இதுகுறித்து தாடி வளர்ப்பதற்கான பொருட்களை தயாரிக்கும் சில நிறுவனங்கள் கூறியதாவது; கடந்த 90களில் மழமழவென மழித்துக்கொள்வது பேஷனாக இருந்தது. தற்போது தாடி வளர்ப்பது  பேஷனாகி வருகிறது. இதற்கான பிரத்யேக பொருட்கள் சார்ந்த வர்த்தகம் தற்போது 100 கோடி ரூபாயை எட்டி விட்டது. 
கடந்த 5  ஆண்டுகளில், தாடி வளர்ப்பது உள்ளிட்ட ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் வர்த்தகம் 42 சதவீதம் அதிகரித்துள்ளது. ஊரக பகுதிகளிலும் இந்த பேஷன் பரவிவருகிறது. இந்த சந்தை வர்த்தகம் ரூ 5,000 கோடியை எட்டும்  என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories