December 6, 2025, 6:29 AM
23.8 C
Chennai

5 ஆண்டில் 42 சதவீதம் உயர்வு தாடி பேஷனால் வளரும் வர்த்தகம்: ரூ 100 கோடியை எட்டியது

தாடி வளர்க்கும் பேஷன் காரணமாக, இவற்றை பராமரிக்கும் பொருட்கள் விற்பனை சந்தையில் வர்த்தகம் ரூ100 கோடியை எட்டியது. தாடி வளர்ப்பதே சோகத்தால்தான் என்ற நிலை மாறி, சில ஆண்டுகளாக தாடி வளர்ப்பது பெரும் பேஷனாகி வருகிறது. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பலர் தாடி வைத்துள்ளனர். இதை பார்த்து ஈர்க்கப்பட்ட ஆண்கள் பலர் தாடி வளர்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக தாடி வளர்க்கும் டிரண்ட் தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருகிறது. 
 இதை கண்டுகொண்ட சில நிறுவனங்கள், தாடியை பிரபலப்படுத்தும் விதமாக விளம்பரங்கள் செய்து ஊக்குவித்து வருகின்றன. தற்போது தாடி வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் என என பிரத்யேகமாக ஆயில், கிரீம்கள்  மட்டுமின்றி, அவற்றை பளபளப்பாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்க மெழுகு வகைகளும் விற்பனைக்கு வந்து விட்டன. இதுபோல், தாடியை சுத்தப்படுத்த ஷாம்பு, மணக்க வாசனை எண்ணெய்களும் கூட விற்கப்படுகின்றன. இதுகுறித்து தாடி வளர்ப்பதற்கான பொருட்களை தயாரிக்கும் சில நிறுவனங்கள் கூறியதாவது; கடந்த 90களில் மழமழவென மழித்துக்கொள்வது பேஷனாக இருந்தது. தற்போது தாடி வளர்ப்பது  பேஷனாகி வருகிறது. இதற்கான பிரத்யேக பொருட்கள் சார்ந்த வர்த்தகம் தற்போது 100 கோடி ரூபாயை எட்டி விட்டது. 
கடந்த 5  ஆண்டுகளில், தாடி வளர்ப்பது உள்ளிட்ட ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் வர்த்தகம் 42 சதவீதம் அதிகரித்துள்ளது. ஊரக பகுதிகளிலும் இந்த பேஷன் பரவிவருகிறது. இந்த சந்தை வர்த்தகம் ரூ 5,000 கோடியை எட்டும்  என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories