5 ஆண்டில் 42 சதவீதம் உயர்வு தாடி பேஷனால் வளரும் வர்த்தகம்: ரூ 100 கோடியை எட்டியது

தாடி வளர்க்கும் பேஷன் காரணமாக, இவற்றை பராமரிக்கும் பொருட்கள் விற்பனை சந்தையில் வர்த்தகம் ரூ100 கோடியை எட்டியது. தாடி வளர்ப்பதே சோகத்தால்தான் என்ற நிலை மாறி, சில ஆண்டுகளாக தாடி வளர்ப்பது பெரும் பேஷனாகி வருகிறது. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பலர் தாடி வைத்துள்ளனர். இதை பார்த்து ஈர்க்கப்பட்ட ஆண்கள் பலர் தாடி வளர்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக தாடி வளர்க்கும் டிரண்ட் தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருகிறது. 
 இதை கண்டுகொண்ட சில நிறுவனங்கள், தாடியை பிரபலப்படுத்தும் விதமாக விளம்பரங்கள் செய்து ஊக்குவித்து வருகின்றன. தற்போது தாடி வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் என என பிரத்யேகமாக ஆயில், கிரீம்கள்  மட்டுமின்றி, அவற்றை பளபளப்பாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்க மெழுகு வகைகளும் விற்பனைக்கு வந்து விட்டன. இதுபோல், தாடியை சுத்தப்படுத்த ஷாம்பு, மணக்க வாசனை எண்ணெய்களும் கூட விற்கப்படுகின்றன. இதுகுறித்து தாடி வளர்ப்பதற்கான பொருட்களை தயாரிக்கும் சில நிறுவனங்கள் கூறியதாவது; கடந்த 90களில் மழமழவென மழித்துக்கொள்வது பேஷனாக இருந்தது. தற்போது தாடி வளர்ப்பது  பேஷனாகி வருகிறது. இதற்கான பிரத்யேக பொருட்கள் சார்ந்த வர்த்தகம் தற்போது 100 கோடி ரூபாயை எட்டி விட்டது. 
கடந்த 5  ஆண்டுகளில், தாடி வளர்ப்பது உள்ளிட்ட ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் வர்த்தகம் 42 சதவீதம் அதிகரித்துள்ளது. ஊரக பகுதிகளிலும் இந்த பேஷன் பரவிவருகிறது. இந்த சந்தை வர்த்தகம் ரூ 5,000 கோடியை எட்டும்  என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories