வாக்கு எண்ணிக்கை மையங்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

counting - 2026

தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குகள் பதிவானது.

தற்போது தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டமன்றத் தொகுதிகளை ஒருங்கிணைத்து, அங்கு பதிவான வாக்குகளை எண்ணும் மையங்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

அதன்படி 75 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் விவரங்களைத் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

திருவள்ளூர் மாவட்டம் :

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி தொகுதிக்கான வாக்குகள் – பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் எண்ணப்படும்.

திருத்தணி, திருவள்ளூர் – பெருமாள்பட்டு ஸ்ரீராம் கலை அறிவியல் கல்லூரியில் எண்ணப்படும்.

பூந்தமல்லி, ஆவடி – பெருமாள் ஸ்ரீ ராம் வித்யா மத்திய மெட்ரிக் பள்ளியில் எண்ணப்படும்.

மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவெற்றியூர் – பெருமாள்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்படும்.

சென்னை :

ஆர்கே நகர் திரு.வி.க நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-, திருவல்லிக்கேணி – சென்னை மயிலாப்பூர் ராணி மேரி கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படும்.

கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் – நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் எண்ணப்படும்.

விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி – கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் எண்ணப்படும்.

செங்கல்பட்டு மாவட்டம் :

சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம் – என்சிசி கல்லூரியில் எண்ணப்படும்.

செங்கல்பட்டு, திருப்போரூர் – தண்டரைஆசான் பொரியல் கல்லூரியில் எண்ணப்படும்.

செய்யூர், மதுராந்தகம் – நெல்வாய் ஏ சி டி பொறியியல் கல்லூரியில் எண்ணப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் :

ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் – காரப்பேட்டை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories