இதுக்குதான் கோவில் கட்டி குளம் வெட்டினாங்க! இத பார்த்தாவது தெரிஞ்சுக்கோங்க!

Alignment - 2026

நாமக்கல்லில் சிவன் கோவிலுக்கு சொந்தமான கோவில் குளத்தை தூர்வாரிய போது அங்கு தண்ணீர் ஊற்று இருப்பதை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தண்ணீர் கிடைப்பதே கடினமாகி வரும் காலத்தில், அதுவும் தூர்ந்து போன குளத்தில் தண்ணீர் ஊற்றெடுத்ததால் இதை நல்ல சகுனமாகக் கருதி சிவனடியார்களும் பக்தர்களும் பரவசம் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக குளம் ஒன்றும் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோவில் குளம் தண்ணீர் நிறைந்து அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வந்தது.

இந்நிலையில் மழை சரியாக பெய்யாததாலும் கோவில் குளம் சரிவர பராமரிக்கப்படாததாலும் குளம் நீரின்றி வறண்டு போய் காணப்பட்டது.

மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த கோவில் குளத்தை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து இந்த கோவில் குளத்தை புனரமைக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதற்கான அனுமதியும் அவர்களுக்கு கிடைத்ததைத் தொடர்ந்து கோவில் குளத்தை புனரமைக்கும் பணியை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் மேற்கொண்டனர்.

ALSO READ:  விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

அப்போது கோவில் குளத்தில் உள்ள மண்ணை அப்புறப்படுத்திய போது கோவில் குளத்தினுள் நீரூற்று இருந்தது தெரியவந்தது. அந்த நீர் ஊற்றில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியே வந்ததை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பழங்காலத்தில் நீர் நிலைகளை கண்டுபிடித்து அங்கு கோவில்களை இந்து அரசர்கள் கட்டினர். ஆனால் தற்போது இந்து அறநிலையத்துறையிடம் கோவில் சிக்கிக்கொண்டு பராமரிக்கப்படாமல் அனைத்து கோவில்களில் உள்ள குளங்கள் நீர் இன்றி வறண்டு காணப்படுகிறன. இதனால் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் ஏற்படத்தான் செய்கிறது.

எனவே மழைக்காலங்களில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோவில்களுக்கு சொந்தமான கோவில் குளங்களையும் தூர்வாரி சுத்தம் செய்து வைத்தால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories