விவேக் உடலுக்கு அரசு மரியாதை: தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கும் தமிழக அரசு!

vivek
vivek

மறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக்கிற்கு அரசு மரியாதை வழங்க தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இறந்த நிலையில் அவரது உடலுக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் கலைஞர்கள் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தனது படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துக் கூறிய விவேக் நகைச்சுவை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டார் .

நடிப்பு மட்டுமின்றி சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த இவர், ஒரு கோடி மரங்களை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார் நடிகர் விவேக்கிற்கு 2009-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.அத்துடன் தமிழக அரசின் பிளாஸ்டிக் இல்லா தமிழகம் உள்ளிட்ட விழிப்புணர்வு விளம்பரங்களிலும் நடிகர் விவேக் நடித்துள்ளார்.

இதை குறிப்பிட்டு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்தது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிப்பதற்கு அனுமதி தமிழக அரசு கேட்டுள்ளது.

அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அனுமதி கேட்டு இருக்கிறது தமிழக அரசு. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆணையத்தின் அனுமதி அவசியம்.

இதன் காரணமாக தமிழக அரசு சார்பில் காவல் துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது தமிழக அரசு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories