விவேக் உடலுக்கு அரசு மரியாதை: தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கும் தமிழக அரசு!

vivek
vivek

மறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக்கிற்கு அரசு மரியாதை வழங்க தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இறந்த நிலையில் அவரது உடலுக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் கலைஞர்கள் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தனது படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துக் கூறிய விவேக் நகைச்சுவை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டார் .

நடிப்பு மட்டுமின்றி சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த இவர், ஒரு கோடி மரங்களை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார் நடிகர் விவேக்கிற்கு 2009-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.அத்துடன் தமிழக அரசின் பிளாஸ்டிக் இல்லா தமிழகம் உள்ளிட்ட விழிப்புணர்வு விளம்பரங்களிலும் நடிகர் விவேக் நடித்துள்ளார்.

இதை குறிப்பிட்டு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்தது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிப்பதற்கு அனுமதி தமிழக அரசு கேட்டுள்ளது.

அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அனுமதி கேட்டு இருக்கிறது தமிழக அரசு. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆணையத்தின் அனுமதி அவசியம்.

இதன் காரணமாக தமிழக அரசு சார்பில் காவல் துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது தமிழக அரசு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories