December 6, 2025, 10:43 AM
26.8 C
Chennai

மின் கட்டணம்: அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்த மக்கள்!

electric meter
electric meter

மின் கட்டணம், வழக்கத்தை விட, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, வாடகை வீடுகளில் வசிப்போர் கவலை தெரிவிக்கின்றனர்.ஊரடங்கு கட்டுப்பாட்டால், மின்வாரிய ஊழியர்களால், வீடுகளில் மின்கட்டண கணக்கீடு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ‘இம்மாத மின் கட்டணம், வழக்கத்தை விட, அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என, வாடகை வீடுகளில் வசிக்கும் பலர் புகார் கூறுகின்றனர்.

மின்வாரியத்தினர் கூறுகையில், ‘கடந்த 10 முதல் 24ம் தேதி வரையிலான நாட்களுக்குள், மின் நுகர்வோரின், முந்தைய மாத கணக்கீட்டில் இருந்து, 60வது நாள் இருக்குமானால், மின் நுகர்வோருக்கு, 2019 மே மாத மின் கட்டணமே நிர்ணயிக்கப்படும்.

ஜூலை மாத கணக்கெடுப்பின் போது, இந்த மாறுபட்ட கட்டண விகிதம் சரி செய்யப்பட்டு, நுகர்வோரின் பயன்பாட்டுக்கு ஏற்ற கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

புதிய நுகர்வோர் அல்லது அவ்வாறு இல்லாதவர்களுக்கு, இந்தாண்டு மார்ச் மாத மின் கட்டணம் வசூலிக்கப்படும்,’ என்றனர். புதிதாக வாடகை வீடுகளில் குடியேறவர்களுக்கு இந்த கட்டண உயர்வு அதிர்ச்சியளித்திருக்கிறது

இதற்கு காரணம், ஏற்கனவே, அந்த வீடுகளில் வசித்தவர்கள் ஏ.சி., உட்பட மின் சாதன பொருட்களை அதிகளவில் பயன்படுத்தியிருப்பர். அந்த அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்தியிருப்பர்.

தற்போது அந்த வீடுகளில் வசிக்கும் வாடகைதாரர்கள், ஏ.சி., உள்ளிட்ட மின் சாதனப்பொருட்களின் பயன்பாடு இல்லாமல் இருப்பர். இதனால், இந்த கட்டண உயர்வு, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் மாதங்களில் இந்த கட்டண மாறுபாட்டை சரி செய்ய, மின் வாரியத்தினர் கவனம் செலுத்த வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories