மின் கட்டணம்: அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்த மக்கள்!

electric meter
electric meter

மின் கட்டணம், வழக்கத்தை விட, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, வாடகை வீடுகளில் வசிப்போர் கவலை தெரிவிக்கின்றனர்.ஊரடங்கு கட்டுப்பாட்டால், மின்வாரிய ஊழியர்களால், வீடுகளில் மின்கட்டண கணக்கீடு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ‘இம்மாத மின் கட்டணம், வழக்கத்தை விட, அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என, வாடகை வீடுகளில் வசிக்கும் பலர் புகார் கூறுகின்றனர்.

மின்வாரியத்தினர் கூறுகையில், ‘கடந்த 10 முதல் 24ம் தேதி வரையிலான நாட்களுக்குள், மின் நுகர்வோரின், முந்தைய மாத கணக்கீட்டில் இருந்து, 60வது நாள் இருக்குமானால், மின் நுகர்வோருக்கு, 2019 மே மாத மின் கட்டணமே நிர்ணயிக்கப்படும்.

ஜூலை மாத கணக்கெடுப்பின் போது, இந்த மாறுபட்ட கட்டண விகிதம் சரி செய்யப்பட்டு, நுகர்வோரின் பயன்பாட்டுக்கு ஏற்ற கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

புதிய நுகர்வோர் அல்லது அவ்வாறு இல்லாதவர்களுக்கு, இந்தாண்டு மார்ச் மாத மின் கட்டணம் வசூலிக்கப்படும்,’ என்றனர். புதிதாக வாடகை வீடுகளில் குடியேறவர்களுக்கு இந்த கட்டண உயர்வு அதிர்ச்சியளித்திருக்கிறது

இதற்கு காரணம், ஏற்கனவே, அந்த வீடுகளில் வசித்தவர்கள் ஏ.சி., உட்பட மின் சாதன பொருட்களை அதிகளவில் பயன்படுத்தியிருப்பர். அந்த அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்தியிருப்பர்.

தற்போது அந்த வீடுகளில் வசிக்கும் வாடகைதாரர்கள், ஏ.சி., உள்ளிட்ட மின் சாதனப்பொருட்களின் பயன்பாடு இல்லாமல் இருப்பர். இதனால், இந்த கட்டண உயர்வு, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் மாதங்களில் இந்த கட்டண மாறுபாட்டை சரி செய்ய, மின் வாரியத்தினர் கவனம் செலுத்த வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories