மின் கட்டணம்: அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்த மக்கள்!

electric meter
electric meter

மின் கட்டணம், வழக்கத்தை விட, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, வாடகை வீடுகளில் வசிப்போர் கவலை தெரிவிக்கின்றனர்.ஊரடங்கு கட்டுப்பாட்டால், மின்வாரிய ஊழியர்களால், வீடுகளில் மின்கட்டண கணக்கீடு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ‘இம்மாத மின் கட்டணம், வழக்கத்தை விட, அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என, வாடகை வீடுகளில் வசிக்கும் பலர் புகார் கூறுகின்றனர்.

மின்வாரியத்தினர் கூறுகையில், ‘கடந்த 10 முதல் 24ம் தேதி வரையிலான நாட்களுக்குள், மின் நுகர்வோரின், முந்தைய மாத கணக்கீட்டில் இருந்து, 60வது நாள் இருக்குமானால், மின் நுகர்வோருக்கு, 2019 மே மாத மின் கட்டணமே நிர்ணயிக்கப்படும்.

ஜூலை மாத கணக்கெடுப்பின் போது, இந்த மாறுபட்ட கட்டண விகிதம் சரி செய்யப்பட்டு, நுகர்வோரின் பயன்பாட்டுக்கு ஏற்ற கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

புதிய நுகர்வோர் அல்லது அவ்வாறு இல்லாதவர்களுக்கு, இந்தாண்டு மார்ச் மாத மின் கட்டணம் வசூலிக்கப்படும்,’ என்றனர். புதிதாக வாடகை வீடுகளில் குடியேறவர்களுக்கு இந்த கட்டண உயர்வு அதிர்ச்சியளித்திருக்கிறது

இதற்கு காரணம், ஏற்கனவே, அந்த வீடுகளில் வசித்தவர்கள் ஏ.சி., உட்பட மின் சாதன பொருட்களை அதிகளவில் பயன்படுத்தியிருப்பர். அந்த அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்தியிருப்பர்.

தற்போது அந்த வீடுகளில் வசிக்கும் வாடகைதாரர்கள், ஏ.சி., உள்ளிட்ட மின் சாதனப்பொருட்களின் பயன்பாடு இல்லாமல் இருப்பர். இதனால், இந்த கட்டண உயர்வு, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் மாதங்களில் இந்த கட்டண மாறுபாட்டை சரி செய்ய, மின் வாரியத்தினர் கவனம் செலுத்த வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories