பக்கத்து வீட்டுல சாவியை கொடுத்துட்டு ஊருக்கு போனதால் வந்த விபரீதம்!

nanthini - 2026

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் துரை(38). இவர் கடந்த மாதம் 2ம் தேதி தனது தாய் இறந்துவிட்டதால் விழுப்புரத்திற்கு சென்று கடந்த 7ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார்.

ஊருக்கு போகும் போது சாவியை பக்கத்து வீட்டில் உள்ள நந்தினி என்பவரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். வீடு திரும்பிய பின் பீரோவில் பணம் எடுப்பதற்காக சென்ற துரை பீரோவில் இருந்த 84 ஆயிரம் பணம் 3 1/4 கால் சவரன் தங்க நகை உள்ளிட்டவை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் நந்தினியிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர். அவர், தான் வீட்டை திறக்கவில்லை என்றும் பணம் காணாமல் போனது பற்றி எனக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.

துரை அளித்த புகாரில், தான் எப்போதும் பணத்தை எண்ணி விட்டு பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை முதல் தாளில் எழுதி வைக்கும் பழக்கம் இருப்பதாக புகாரில் குறிப்பிட்டிருந்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் பொழிச்சலூர் பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்கப்படும் இடத்தில் துரை எழுதியது போன்ற பத்து ரூபாய் நோட்டு கைமாறி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில், உமா சங்கர் அந்தப் பணத்தை கொடுத்ததாக மது விற்பனை செய்தவர் கூறியுள்ளார்.

umashankar - 2026

இதனால், நந்தினி மற்றும் அவரது கணவர் உமா ஷங்கர் ஆகிய இருவரும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். பின்னர், அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

Topics

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories