வள்ளியூர் முருகன் கோயில் இடத்தில் கிறிஸ்துவ சர்ச் கட்டுமானம்: தடை கோரி இந்து முன்னணி மனு!

hindumunnai protest in valliyur - 2026

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயில் இடத்தில் கிறிஸ்துவ சர்ச் கட்டுமானம் நடைபெறுவதை தடுத்து நிறுத்தக் கோரி, இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா வள்ளியூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான (சர்வே எண் 622, 623 1/A) இடத்தில் கிறிஸ்தவ சர்ச் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்தக் கோரி வள்ளியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மேலும், கிறிஸ்தவ சர்ச் நிர்வாகத்துக்கு சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் துணை போகின்றனரா என்று இந்த போராட்டத்தின் போது, கேள்வி எழுப்பினர். அப்போது, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தில் கட்டுமானத்தை நிறுத்தி வைத்துள்ளதாக காவல்துறை, மற்றும் பேரூராட்சி நிர்வாகம் உறுதி அளித்தது.

hindumunnai protest in valliyur1 - 2026

இருப்பினும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தில், முன்புறம் உள்ள மறைப்பை அகற்றாமல் பேரூராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதில்லை என்று, டாக்டர் த.அரசுராஜா ( இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர்) தலைமையில் வி.பி.ஜெயக்குமார் (இந்து முன்னணி மாநில துணைத் தலைவர்), பெரி.குழைக்காதர் (விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர்), வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் (இந்து முன்னணி மாநில செயலாளர்), எஸ்.தங்கமனோகர் (இந்துமுன்னணி கோட்ட தலைவர்), கே சக்திவேலன் (இந்து முன்னணி கோட்ட செயலாளர்) வழக்கறிஞர் கே.குமார முருகேசன் (பாஜக., மாவட்ட செயலாளர்), வழக்கறிஞர் ஏ.மதுசூதனன் (ஆர்.எஸ்.எஸ் ஒன்றிய தலைவர்), எஸ்.சிவராம குட்டி (பாஜக., வள்ளியூர் நகர தலைவர்) பிரமநாயகம் (இந்து முன்னணி நெல்லை மாவட்ட பொதுச் செயலாளர்), சுடலை (இந்து முன்னணி நெல்லை மாவட்ட செயலாளர்), எஸ்.வைத்தியநாதன் (இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர்) உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதை அடுத்து, கட்டுமானப் பணி உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. கட்டுமானம் நடைபெற்ற இடத்தில் முன்பிருந்த மறைவுகள் அகற்றப்பட்ட பின்னர் போராட்டக்குழுவினர் பேரூராட்சி அலுவலகத்தை விட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories