விடாது அழுத ஆடு மேய்த்த சிறுவன்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

goat - 2026

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வசிக்கும் எ.ஹரிராஜ், ஆட்டு மந்தை வைத்துள்ளார். 150க்கும் மேற்பட்ட ஆடுகளை இவர் வளர்த்து வருகிறார்.

7 வயது சிறுவன் அந்த ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அச்சிறுவனுடன் 10வயது சிறுவனும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான்.

10வயது சிறுவன் 7வயது சிறுவனை அடிக்கவும் அவன் அழுதுகொண்டே இருந்தான். அப்பக்கமாக வந்தவர்கள், ஏன் அழுகிறாய் என்று கேட்டதும். அவன் தான் அடித்தான் என்று கை காட்டியிருக்கிறான்.

உன் தம்பிதானே ஏன் அடிக்குற? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு, இவனா என் தம்பி. இவன என் அப்பா 5 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்குனாறு என்று உளறியிருக்கிறான்.

அதிர்ச்சியான அவர்கள் தீர விசாரிக்கவும் தான் ஹரிராஜின் மகன் என்றும், இச்சிறுவனை ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவரின் மூலமாக 5 ஆயிரத்திற்கு தந்தை விலைக்கு வாங்கினார் என்றும் கூறியிருக்கிறான்.

இதன்பின்னர் அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து விசாரித்து புதுக்கோட்டை மாவட்டம் செல்லத்தூர் கிராமத்தில் உள்ள பெற்றோரிடம் சிறுவனை ஒப்படைத்துள்ளனர்.

சிறுவன் எப்படி ஹரிராஜிடம் வந்தான் என்பது குறித்து விசாரணை நடத்த தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories