டாஸ்மாக் விடியல்: கம்மலோடு மனைவியின் காதை அறுத்து சென்ற கணவன்!

madhu 3 - 2026

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மனைவி தங்கமணி. மதுபோதைக்கு அடிமையான பாலசுப்பிரமணி, மனைவியை மிரட்டி பணம் வாங்கி தினமும் குடித்து வந்திருக்கிறார்.

நேற்றைக்கும் அது போலவே மனைவியை மிரட்டி பணம் கேட்டிருக்கிறார். இனிமேல் எந்த பணமும் என்னிடம் இல்லை என்று தங்கமணி கறாராக சொல்லவும், சரக்கு அடிக்காமல் இருக்க முடியாது என்று சண்டை போட்டிருக்கிறார்.

என்னிடம் எந்தப்பணமும் இல்லை. இனிமேல் குடிக்கிறதை நிறுத்திட்டு நல்ல மனுசனா இருக்குறத பாருங்க என்று சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார் தங்கமணி.

இதனால் ஆத்திரம் கொண்ட பாலசுப்பிரமணி, மனைவி அசந்த நேரம் பார்த்து, தங்கமணியின் காதை அறுத்து அதிலிருந்து கம்மலை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.

காது அறுந்து வலியால் துடித்த தங்கமணி, ரத்தம் சொட்ட சொட்ட வேடசந்தூர் போலீஸ் ஸ்டேசனுக்கு ஓடினார். ரத்தம் சொட்ட சொட்ட வலியுடன் நிற்கும் தங்கமணியை பார்த்து, முதலில் நீ மருத்துவமனைக்கு போம்மா. அப்புறம் வந்து புகார் கொடுக்கலாம் என்று சொல்லி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து திண்டுக்கல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார் தங்கமணி.

பாலசுப்பிரமணி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியினர் ஆவேசம் கொண்டுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories