திருமணம்: வருங்கால கணவருடன் புகைப்படம் பதிவிட்ட நடிகை!

Vaishali 1
Vaishali 1

பிரபல சீரியல் நடிகை வைஷாலி தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து திருமணத்தை அறிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை வைஷாலி தனிகா.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி தொடரிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல விஜய் தொலைக்காட்சி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யா என்ற வேடத்தில் முதலில் நடித்தவர் இவர் தான்.

இப்படி அடுத்தடுத்து சீரியலில் நடித்து தமிழக மக்களிடம் அறிமுகமானவர் வைஷாலி. இவருக்கு சீரியல் பார்க்கும் அனைத்து வீடுகளிலும் ரசிகர், ரசிகைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை வைஷாலி, தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார், அப்போது எடுக்கப்பட்ட படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், திருமணமாவதற்கு முன் கொண்டாடும் கடைசி பிறந்த நாள். விரைவில் நான் திருமதி தேவ் ஆக மாறப்போகிறேன். என்னை எப்பொழுதும் சிறப்பானவளாக உணரச் செய்கிறாய் சத்யதேவ்.

உன்னுடன் வாழ்வின் இரண்டாம் அத்தியாயத்தைத் தொடங்க விருக்கிறேன், என்று குறிப்பிட்டிருந்தார்.

Vaishali
Vaishali

அத்துடன் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, திருமணத்துக்கான பொருட்களை வாங்க கிளம்பிட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிரடியாக தனது திருமணத்தையும், தான் திருமணம் செய்ய இருக்கும் மாப்பிள்ளையின் புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டார். இதனையடுத்து இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories