March 25, 2025, 4:49 AM
27.3 C
Chennai

மரணக்கிணற்றில் ஓடும் வைரல் வீடியோ!

சமூக ஊடகங்களில், ‘மரண கிணறு சவால்’ வீடியோ வைரலாகிறது. இந்த வீடியோவில், பைக் அல்லது காரில் ஸ்டண்ட்மேன் ஸ்டண்ட் செய்யவில்லை.

ஆனால் இரண்டு-மூன்று பேர் தங்கள் கால்களால் ஸ்டண்ட் செய்வதைக் காணலாம்.

இது நாம் அனைவரும் கண்காட்சியில் ஸ்டண்ட்மேன் செய்து பார்த்திருக்கும் ‘மரண கிணறு சவால்’ தான். அங்கு மரணக் கிணற்றில், ஸ்டண்ட்மேன்கள் பைக் அல்லது காருடன் ஸ்டண்ட் செய்வதை ஆச்சரியமாக பார்த்திருக்கலாம்.

சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த மரணக் கிணறு சவாலை வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் இந்த மரணத்தின் கிணறு மிகவும் ஆபத்தானது.

சிறு தவறு ஏற்பட்டாலும், ஸ்டண்ட்மேன் நேராக கிணற்றில் விழுந்து பலத்த காயம் ஏற்படும். அது மட்டுமா? கரணம் தவறினால் மரணம் என்று சொல்வதுபோல, உயிருக்கு எப்போதும் ஆபத்து நிறைந்த சவால் அது.

சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவில் (Viral Video), பைக் அல்லது காரில் ஸ்டண்ட்மேன் ஸ்டண்ட் செய்யவில்லை. ஆனால் இரண்டு-மூன்று பேர் தங்கள் கால்களால் ஸ்டண்ட் செய்வதைக் காணலாம்.

இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது ஒரு வகையான சவால், இதில் ‘மரணக் கிணறு’ போன்ற ஒரு இடம் தெரியும். இதில் கீழிருந்து மேல்நோக்கிச் செல்ல வேண்டும், மேலிருந்து கீழாகச் செல்ல வேண்டும்.

வீடியோவில் காணப்படும் நபர் இந்த ஆபத்தான சவாலை முடிப்பது போல் தெரிகிறது. இது தவிர, இரண்டு இளம் பெண்களும் இந்த சவாலை நிறைவேற்ற முயற்சிக்கிறார். அந்த நபர் தனது இரு நண்பர்களுடன் ஒரு இடத்தில் நிற்பதை வீடியோவில் காணலாம்.

‘மரணக் கிணறு’ போன்ற வடிவில் கீழிருந்து மேல் நோக்கி ஓடத் தொடங்குகிறார். ‘மரணக் கிணற்றில்’ ஒரு ஸ்டண்ட்மேன் தனது பைக் அல்லது காருடன் ஸ்டண்ட் செய்வது போல அந்த நபர் ஓடுவதை வீடியோவில் (Video Viral) காணலாம். இந்த ஸ்டண்ட் செய்வது கடினம்.

மரணக் கிணற்றில் ஸ்டண்ட் செய்வது மிகவும் கடினமான பணி என்று சொல்லலாம். இதற்கு வேகத்துடன் பேலன்ஸ் செய்வதும் அவசியம் ஆகும். சிறு தவறும் ஸ்டண்ட்மேனின் எலும்புகளை உடைத்துவிடும்.

சமநிலையில் சிறிது மாறுதல் ஏற்பட்டாலும், கீழே விழும் வாய்ப்புகள் அதிகம். இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் எம்வி ராவ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘வாழ்க்கையில் இந்த வேகத்தின் தேவைதான்’ என்று இந்த பதிவிற்கு அவர் தலைப்பிட்டுள்ளார்.

Need this momentum in life

@ Amazing Physics pic.twitter.com/5huxim1a1r– Dr. M V Rao, IAS (@mvraoforindia) January 4, 2022

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

வங்கதேச ஹிந்துக்கள் பாதுகாப்பு பற்றி ஆர்.எஸ்.எஸ் தீர்மானம்!

பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபா நிறைவேற்றிய தீர்மானம் – 1

Entertainment News

Popular Categories