டெலிகிராமின் புதிய வெர்ஷன்: என்ன என்ன புதிய வசதிகள் தெரியுமா..?

telegram - 2026

பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான டெலிகிராம், சுமார் 100 கோடி பயனாளர்களை கடந்து உலகளவில் சாதனை படைத்துள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்களை கவர அப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களுக்கு வரவிருக்கும் டெலிகிராம் செயலியின் புதிய 8.5 வெர்ஷனில், வீடியோ ஸ்டிக்கர், மெசேஜ் ரியாக்ஷன் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

வீடியோ ஸ்டிக்கர்

டெலிகிராம் 8.5 அப்டேட்டின் முக்கிய சிறப்பு அம்சம் வீடியோ ஸ்டிக்கர் தான். முன்பு, வீடியோ ஸ்டிக்கர் பயன்படுத்த அடோப் இலஸ்ட்ட்ரேட்டர் செயலியின் உதவியை நாட வேண்டியிருந்தது.

ஆனால், தற்போது அதனை நேரடியாக டெலிகிராம் செயலியில் செய்துவிடலாம். வீடியோக்களை இன்போர்ட் செய்து, அதனை ஸ்டிக்கர்களாக கன்வர்ட் செய்து, தனி நபருக்கோ அல்லது குரூப்கோ அனுப்பலாம்.

அட்வான்ஸூடு மெசேஜ் ரியாக்ஷன்

டெலிகிராம் செயலியில் முந்தைய அப்டேட்டிலே மற்ற செயலிகளை போலவே மெசேஜ் ரியாக்ஷன் வசதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த புதிய அப்டேட் மூலம்,குறிப்பிட்ட மெசேஜ்க்கு ரியாக்ஷன் அனுப்புகையில் நீண்ட நேரம் அழுத்தினால், பெரிய சைஸில் ரியாக்ஷனை அனுப்பிட முடியும்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மெசேஜ் ரிசிவ் ஆகும் இடத்திலும், அதே சைஸிலான இமெஜ் பார்த்திட முடியும். இப்படி ரியாக்ஷன் ரிசீவ் ஆகியிருக்க என்றால், சாட் வெளியேவும் உள்ளேயும் பேட்ச் தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய இன்டராக்டிவ் எமோஜி

டெலிகிராம் செயலியில் புதிதாக 5 இன்டராக்டிவ் எமோஜிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை பெரியதாகவும், பார்ப்பதற்கு லைவ்வாகவும் தோன்றும் வகையில் இருக்கும். அனிமேஷனுக்கு ரிப்ளை செய்திடும் எமோஜியும் இடம்பெற்றுள்ளன.

மற்ற வசதிகள்

முந்தைய சாட்-க்கு விரைவாகச் செல்ல பயனர்கள் தற்போது பேக் பட்டனை அழுத்திப் பிடிக்க வேண்டும். கால் அழைப்பின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்லைன்ட் மெசேஜை இனி ஷேர் மேனுவிலிருந்தப்படியே அனுப்பலாம். ஐஓஎஸ் தளத்தில், நீங்கள் டேப்களில் மாறுகையில், கீழே உள்ள பாட்டம் பார் அனிமேட் ஆகும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories